ஜெப்ரீ எப்ஸ்டீன் மரணத்தில் புதிய சந்தேகம்: கொலை செய்யப்பட்டாரா?

Date:

ஜெப்ரீ எப்ஸ்டீன் மரணத்தில் புதிய சந்தேகம்: கொலை செய்யப்பட்டாரா?

பாலியல் குற்றச்சாட்டுகளில் சிக்கிய ஜெப்ரீ எப்ஸ்டீன் மரணத்தில் புதிய திருப்பமாக, அவர் கழுத்தை நெரித்து கொல்லப்பட்டிருக்கலாம் என மருத்துவர் மைக்கேல் பேடன் கருத்து தெரிவித்துள்ளார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10 ஆம் தேதி, நியூயார்க் சிறை அறையில் எப்ஸ்டீன் மரணமடைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். இதனை தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், அவர் சிறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்நிலையில், சமீபத்தில் எப்ஸ்டீனை தொடர்புடைய ஆவணங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இதன் தொடர்ச்சியாக, அவரது உடற்கூராய்வின் பார்வையாளராக இருந்த மருத்துவர் மைக்கேல் பேடன், எப்ஸ்டீன் கழுத்தை நெரித்து கொல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகம் தெரிவித்துள்ளார்.

இதனால், இந்த வழக்கில் புதிய விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது. எப்ஸ்டீன் மரணத்தில் உண்மை என்ன என்பது குறித்து மீண்டும் விவாதம் தீவிரமடைந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

வெள்ளியங்கிரியில் மகா சிவராத்திரி விழா: கோலாகலமாக நடைபெற்ற சிறப்பு வழிபாடு

வெள்ளியங்கிரியில் மகா சிவராத்திரி விழா: கோலாகலமாக நடைபெற்ற சிறப்பு வழிபாடு கோவை அருகே...

இந்து மன்னருக்கு பெருகும் ஆதரவு: நேபாளத்தில் மீண்டும் மன்னராட்சியா?

இந்து மன்னருக்கு பெருகும் ஆதரவு: நேபாளத்தில் மீண்டும் மன்னராட்சியா? நாட்டில் மீண்டும் மன்னராட்சி...

டி20 லீக் போட்டி: இந்தியா – பாகிஸ்தான் மோதல் ‘போர்’ போல் பரபரப்பு

டி20 லீக் போட்டி: இந்தியா – பாகிஸ்தான் மோதல் ‘போர்’ போல்...

தனியார் பள்ளி ஆண்டு விழாவில் முருகர் நாடகம்: ட்ரோன் காட்சியில் மெய்சிலிர்த்த பார்வையாளர்கள்

தனியார் பள்ளி ஆண்டு விழாவில் முருகர் நாடகம்: ட்ரோன் காட்சியில் மெய்சிலிர்த்த...