ஜூனியர் உலகக்கோப்பை வெற்றி – தமிழக வீரர்களுக்கு ஊக்கத்தொகை
இந்திய அணியில் இடம்பெற்ற அம்ரீஷ், தீபேஷ் கவுரவிப்பு
போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்ற இந்திய அணியில் இடம்பெற்றுள்ள தமிழக வீரர்களுக்கு பாராட்டு மற்றும் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.
ஜிம்பாப்வேயில் நடைபெற்ற இந்த தொடரில் இந்திய அணி 6வது முறையாக கோப்பையை கைப்பற்றியது. அந்த அணியில் தமிழகத்தைச் சேர்ந்த அம்ரீஷ் மற்றும் தீபேஷ் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
இதை முன்னிட்டு, சார்பில் சென்னையில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதில், இரு வீரர்களும் சிறப்பு பாராட்டுடன் கவுரவிக்கப்பட்டனர்.
மேலும், அம்ரீஷ் மற்றும் தீபேஷ் ஆகியோருக்கு தலா ரூ.5 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. இந்த வெற்றி தமிழக விளையாட்டு ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.