அணுசக்தி ஒப்பந்தம் நிறைவேறாவிட்டால் ஈரான் மீது நடவடிக்கை – ட்ரம்ப் எச்சரிக்கை
இஸ்ரேல் பிரதமருடன் சந்திப்பு; ராணுவ நடவடிக்கை சாத்தியம் குறித்து கருத்து
அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக உடன்படாவிட்டால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அரசுமுறைப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள , யில் ட்ரம்பை சந்தித்து இருநாட்டு உறவுகள் மற்றும் பாதுகாப்பு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், அணுசக்தி ஒப்பந்தத்தில் ஈரான் இணைந்து செயல்படும் என நம்புவதாகவும், அது நடைபெறாத பட்சத்தில் ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளும் வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும், ஈரான் கடற்பகுதியில் அமெரிக்க போர்க்கப்பல்களின் இருப்பை அதிகரிப்பது தொடர்பாகவும் ஆலோசனை நடைபெற்று வருவதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த அறிக்கை சர்வதேச அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.