• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
செவ்வாய்க்கிழமை, மார்ச் 24, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
No Result
View All Result

ரூ.30 லட்சம் லஞ்ச கோரிக்கை – ஹைதராபாத்தில் கண்காணிப்பு பொறியாளர் சிக்கினார்

athibantv by athibantv
பிப்ரவரி 6, 2026
in Bharat
A A
0
👁️ 864

ரூ.30 லட்சம் லஞ்ச கோரிக்கை – ஹைதராபாத்தில் கண்காணிப்பு பொறியாளர் சிக்கினார்

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில், நிலுவையில் உள்ள பில்களை பரிசீலித்து ஒப்புதலுக்கு அனுப்புவதற்காக லஞ்சம் பெற்றதாக கண்காணிப்பு பொறியாளர் ஒருவரை ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

RelatedPosts

“14.2 கிலோ சிலிண்டர் எடையில் மாற்றமில்லை”: வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது மத்திய அரசு!

“14.2 கிலோ சிலிண்டர் எடையில் மாற்றமில்லை”: வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது மத்திய அரசு!

மார்ச் 24, 2026
மக்களவை இடங்கள் 816-ஆக உயர்வு? மகளிர் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த மத்திய அரசு அதிரடித் திட்டம்!

மக்களவை இடங்கள் 816-ஆக உயர்வு? மகளிர் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த மத்திய அரசு அதிரடித் திட்டம்!

மார்ச் 24, 2026
புதுச்சேரி, கேரளம், அசாம்: சட்டப்பேரவைத் தேர்தல் வேட்புமனுத் தாக்கல் இன்றுடன் நிறைவு – வேட்பாளர்கள் மும்முரம்!

புதுச்சேரி, கேரளம், அசாம்: சட்டப்பேரவைத் தேர்தல் வேட்புமனுத் தாக்கல் இன்றுடன் நிறைவு – வேட்பாளர்கள் மும்முரம்!

மார்ச் 23, 2026

ஹைதராபாத் குக்கட்பல்லி மண்டலத்தில் கண்காணிப்பு பொறியாளராக பணியாற்றி வரும் பொட்டுத்துரி சின்னா ரெட்டி என்பவரே கைது செய்யப்பட்ட நபர் ஆவார்.

ஒரு ஒப்பந்ததாரர் நிறைவு செய்த பணிகளுக்கான ரூ.1.40 கோடி மதிப்பிலான நிலுவை பில்களை சரிபார்த்து அனுமதி வழங்க, ரூ.30 லட்சம் லஞ்சமாக அவர் கோரியதாக கூறப்படுகிறது.

இதில் முதல் தவணையாக ரூ.15 லட்சத்தை, அவரது கணினி ஆபரேட்டர் மூலம் பெற்றுக் கொண்ட போது, ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் இருவரையும் கையும் களவுமாக பிடித்தனர்.

பின்னர் இருவரையும் கைது செய்த அதிகாரிகள், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related

Tags: Bharat
Previous Post

திமுக தலையீட்டால் கன்யாகுமரியில் சீரமைப்பு வேலைகள் இடைநிறுத்தம்?

Next Post

திருவண்ணாமலையில் கட்டுப்பாடு இழந்த ஆட்டோ கவிழ்ந்து விபத்து

RelatedPosts

“14.2 கிலோ சிலிண்டர் எடையில் மாற்றமில்லை”: வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது மத்திய அரசு!

“14.2 கிலோ சிலிண்டர் எடையில் மாற்றமில்லை”: வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது மத்திய அரசு!

மார்ச் 24, 2026
மக்களவை இடங்கள் 816-ஆக உயர்வு? மகளிர் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த மத்திய அரசு அதிரடித் திட்டம்!

மக்களவை இடங்கள் 816-ஆக உயர்வு? மகளிர் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த மத்திய அரசு அதிரடித் திட்டம்!

மார்ச் 24, 2026
புதுச்சேரி, கேரளம், அசாம்: சட்டப்பேரவைத் தேர்தல் வேட்புமனுத் தாக்கல் இன்றுடன் நிறைவு – வேட்பாளர்கள் மும்முரம்!

புதுச்சேரி, கேரளம், அசாம்: சட்டப்பேரவைத் தேர்தல் வேட்புமனுத் தாக்கல் இன்றுடன் நிறைவு – வேட்பாளர்கள் மும்முரம்!

மார்ச் 23, 2026
இன்று தமிழகத்தில் தங்கத்தின் விலை மாற்றமின்றி நிலை…

எரிசக்தி பாதுகாப்பில் இந்தியா தீவிரம்: ரஷ்யாவிலிருந்து 1 லட்சம் டன் கச்சா எண்ணெய் சென்னை வருகை!

மார்ச் 23, 2026
எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்யப் பிரதமர் மோடி அதிரடி: டெல்லியில் அவசர உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம்!

எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்யப் பிரதமர் மோடி அதிரடி: டெல்லியில் அவசர உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம்!

மார்ச் 22, 2026
ஐந்து மாநிலத் தேர்தல்: “வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகளை உறுதி செய்க” – தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு!

ஐந்து மாநிலத் தேர்தல்: “வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகளை உறுதி செய்க” – தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு!

மார்ச் 22, 2026
Next Post
Home

திருவண்ணாமலையில் கட்டுப்பாடு இழந்த ஆட்டோ கவிழ்ந்து விபத்து

Home

அனுமதியற்ற மதுபான விற்பனை – போலீஸ் தலையீடு குறித்து கேள்விகள்

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

பிரபலமான செய்தி

வந்தவாசி அருகே நெல் கொள்முதல் நிலையத்தில் முறைகேடு: விவசாயிகளிடம் கட்டாயப் பண வசூல் – போராட்டத்திற்கு விவசாயிகள் எச்சரிக்கை!

வந்தவாசி அருகே நெல் கொள்முதல் நிலையத்தில் முறைகேடு: விவசாயிகளிடம் கட்டாயப் பண வசூல் – போராட்டத்திற்கு விவசாயிகள் எச்சரிக்கை!

மார்ச் 24, 2026
புதுச்சேரி தேர்தல் களம்: 514 வேட்புமனுக்கள் தாக்கல் – மார்ச் 26-ல் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

புதுச்சேரி தேர்தல் களம்: 514 வேட்புமனுக்கள் தாக்கல் – மார்ச் 26-ல் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

மார்ச் 24, 2026
‘துரந்தர்’ பட எதிரொலி: பாகிஸ்தானில் பிச்சைக்காரர்களிடம் தீவிர சோதனை – உளவு பயத்தில் அந்நாட்டு அதிகாரிகள்!

‘துரந்தர்’ பட எதிரொலி: பாகிஸ்தானில் பிச்சைக்காரர்களிடம் தீவிர சோதனை – உளவு பயத்தில் அந்நாட்டு அதிகாரிகள்!

மார்ச் 24, 2026

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • வந்தவாசி அருகே நெல் கொள்முதல் நிலையத்தில் முறைகேடு: விவசாயிகளிடம் கட்டாயப் பண வசூல் – போராட்டத்திற்கு விவசாயிகள் எச்சரிக்கை!
  • புதுச்சேரி தேர்தல் களம்: 514 வேட்புமனுக்கள் தாக்கல் – மார்ச் 26-ல் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு!
  • ‘துரந்தர்’ பட எதிரொலி: பாகிஸ்தானில் பிச்சைக்காரர்களிடம் தீவிர சோதனை – உளவு பயத்தில் அந்நாட்டு அதிகாரிகள்!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.

No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.