எகிப்தில் காசா அமைதி உச்சி மாநாடு: பிரதமர் மோடிக்கு ட்ரம்ப், அல் சிசி அழைப்பு

Date:

எகிப்தில் காசா அமைதி உச்சி மாநாடு: பிரதமர் மோடிக்கு ட்ரம்ப், அல் சிசி அழைப்பு

பாலஸ்தீனத்தின் காசா பகுதி அமைதி குறித்த உச்சி மாநாடு நாளை (அக்.13) எகிப்து நாட்டில் நடைபெற உள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மற்றும் எகிப்து அதிபர் அல் சிசி அழைப்பு விடுத்துள்ளனர்.

கடந்த ஆண்டு ஹமாஸ் தாக்குதலால் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான மோதல்கள் தீவிரமாக இருந்தது. இதனால் காசாவில் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். சமீபத்தில் அமெரிக்கா உட்பட உலக நாடுகள் மேற்கொண்ட முயற்சியில் போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது; கடந்த 10-ம் தேதி காசாவில் அது அமல்படுத்தப்பட்டது.

இந்த உச்சி மாநாட்டில் சுமார் 20 நாடுகள் பங்கேற்கின்றன. பிரதமர் மோடி பங்கேற்றால், இந்தியாவின் மத்திய கிழக்கு நிலை, பாலஸ்தீன ஆதரவு, அமெரிக்கா மற்றும் எகிப்து உடனான உறவுகள் போன்றவை உலகளவில் வெளிப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

நெல்லை மாவட்டத்தில் தொடர்ந்த மழை – 51 ஹெக்டேர் நெற்பயிர்கள் சேதம்

நெல்லை மாவட்டத்தில் தொடர்ந்த மழை – 51 ஹெக்டேர் நெற்பயிர்கள் சேதம் திருநெல்வேலி...

ரோஹித் 121, கோலி 74 – ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்தியாவின் ஆறுதல் வெற்றி

ரோஹித் 121, கோலி 74 – ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்தியாவின் ஆறுதல்...

காவிரி உபரிநீரால் புதிய நீரேற்று திட்டம் – மேட்டூர் அருகே அமைச்சர் முத்துசாமி ஆய்வு

காவிரி உபரிநீரால் புதிய நீரேற்று திட்டம் – மேட்டூர் அருகே அமைச்சர்...

நெல்சன் இயக்கத்தில் ரஜினி – கமல் இணைவு உறுதி!

நெல்சன் இயக்கத்தில் ரஜினி - கமல் இணைவு உறுதி! தமிழ் திரையுலகில் நீண்டநாள்...