திருப்பதி தொடர்பான சர்ச்சை – கடும் எச்சரிக்கை விடுத்த ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு

Date:

திருப்பதி தொடர்பான சர்ச்சை – கடும் எச்சரிக்கை விடுத்த ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு

திருப்பதி திருமலையில் அருள்பாலிக்கும் ஏழுமலையான் விஷயத்தில் தவறான செயல்களில் ஈடுபட்டால் கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கடுமையாக எச்சரித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட கருத்தில், திருமலையின் புனிதத்தன்மையை மாசுபடுத்தும் நோக்கில் செயல்பட்டவர்கள், அதற்கான தண்டனையை இவ்வுலகிலேயே அனுபவிக்க நேரிடும் என தெரிவித்தார்.

மேலும், தான் ஆந்திர மாநிலத்தின் முதலமைச்சர் என்ற பதவியில் இருந்தாலும், ஸ்ரீவெங்கடேசப் பெருமான் முன் ஒரு எளிய பக்தனாக மட்டுமே தன்னை கருதுவதாகவும் கூறினார். திருமலையின் ஆன்மிக மரபுகள் மற்றும் புனிதத்தைக் காக்கும் விஷயத்தில் எந்தவிதமான சமரசத்துக்கும் இடமளிக்க மாட்டோம் எனவும் அவர் உறுதியளித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

INDI கூட்டணிக்கு தொடரும் பின்னடைவு – 100-வது தோல்வி நெருங்குகிறது: பாஜக எம்.பி தேஜஸ்வி சூர்யா

INDI கூட்டணிக்கு தொடரும் பின்னடைவு – 100-வது தோல்வி நெருங்குகிறது: பாஜக...

விமர்சனங்களுக்கு செயலால் பதிலளிப்போம் – திமுக எம்எல்ஏ தளபதிக்கு பதிலடி கொடுத்த காங்கிரஸ் மாவட்ட தலைவர்

விமர்சனங்களுக்கு செயலால் பதிலளிப்போம் – திமுக எம்எல்ஏ தளபதிக்கு பதிலடி கொடுத்த...

திருப்பரங்குன்றம் தொடர்பான வழக்கில்… மாவட்ட ஆட்சியர் மட்டும் மீண்டும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவு

திருப்பரங்குன்றம் தொடர்பான வழக்கில் விதிக்கப்பட்ட 144 தடை உத்தரவைச் சுற்றி நீதிமன்றத்தில்...

பெண்களை கேலி செய்தவர்களை கண்டித்த இளைஞர் – பழிவாங்க துரத்திய கும்பல்; போலீசார் அதிரடி

பெண்களை கேலி செய்தவர்களை கண்டித்த இளைஞர் – பழிவாங்க துரத்திய கும்பல்;...