திருச்செந்தூர் முருகன் கோயிலில் களைகட்டும் தைப்பூச விழா

Date:

திருச்செந்தூர் முருகன் கோயிலில் களைகட்டும் தைப்பூச விழா

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூச தினத்தை முன்னிட்டு பக்தர்கள் காவடி சுமந்து, அலகு குத்தி கோயில் நோக்கி பாத யாத்திரை மேற்கொண்டு வருகின்றனர்.

தென்காசி, விருதுநகர், ராஜபாளையம், கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து பல்லாயிரக்கணக்கான முருக பக்தர்கள் விரதமிருந்து வந்து, கோயிலில் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். பக்தர்களுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டு, தனி வரிசையில் தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பாத யாத்திரை மற்றும் கோயில் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக 750க்கும் மேற்பட்ட போலீசார் திருச்செந்தூரில் பணியாற்றி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

கரூரில் நியூஸ் தமிழ் குழுவினருக்கு எதிரான தாக்குதலை பத்திரிகையாளர் சங்கங்கள் கண்டித்தன

கரூரில் நியூஸ் தமிழ் குழுவினருக்கு எதிரான தாக்குதலை பத்திரிகையாளர் சங்கங்கள் கண்டித்தன கரூரில்,...

போர் பதற்றம் உச்சத்தில்: இஸ்ரேல், சவுதி அரேபியாவுக்கு ஆயுத விநியோகத்திற்கு அமெரிக்கா பச்சைக்கொடி

போர் பதற்றம் உச்சத்தில்: இஸ்ரேல், சவுதி அரேபியாவுக்கு ஆயுத விநியோகத்திற்கு அமெரிக்கா...

ட்ரம்பின் அரசியல் துருப்புச் சீட்டா? மெலனியா ட்ரம்ப் ஆவணப் படம்

ட்ரம்பின் அரசியல் துருப்புச் சீட்டா? மெலனியா ட்ரம்ப் ஆவணப் படம் அமெரிக்காவின் முதல்...

சீனா – அமெரிக்காவுக்கு இணையான சக்தியாக இந்தியாவின் 5-ம் தலைமுறை ‘பிரசண்ட்’ ஹெலிகாப்டர்கள்

சீனா – அமெரிக்காவுக்கு இணையான சக்தியாக இந்தியாவின் 5-ம் தலைமுறை ‘பிரசண்ட்’...