வெனிசுலா இடைக்காலத் தலைவருடன் பிரதமர் மோடி தொலைபேசி மூலம் ஆலோசனை

Date:

வெனிசுலா இடைக்காலத் தலைவருடன் பிரதமர் மோடி தொலைபேசி மூலம் ஆலோசனை

வெனிசுலாவின் இடைக்கால அரசுத் தலைவராக செயல்பட்டு வரும் டெல்சி ரோட்ரிக்சுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வழியாக முக்கிய கலந்துரையாடலை மேற்கொண்டார்.

அமெரிக்க படைகளால் கைது செய்யப்பட்ட வெனிசுலாவின் முன்னாள் அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா புளோரஸ் தற்போது காவலில் இருப்பதைத் தொடர்ந்து, அந்த நாட்டின் உச்சநீதிமன்றம் டெல்சி ரோட்ரிக்சை பொறுப்பு அதிபராக நியமித்தது.

இந்த பின்னணியில், டெல்சி ரோட்ரிக்சுடன் பிரதமர் மோடி நேரடியாக தொடர்பு கொண்டு இருநாடுகளுக்கிடையேயான உறவுகள் குறித்து விவாதித்துள்ளார்.

இதுதொடர்பாக எக்ஸ் சமூக வலைதளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில், எதிர்காலத்தில் இந்தியா–வெனிசுலா நட்புறவை புதிய உச்சத்துக்கு கொண்டு செல்லும் நோக்குடன், அனைத்து துறைகளிலும் இருதரப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்த இருவரும் ஒருமித்த கருத்தில் இணைந்ததாக தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

மத்திய அமைச்சரவை அதிரடி: 100 தொழில் பூங்காக்கள் அமைக்க ரூ.33,660 கோடி ஒதுக்கீடு – பிரதமர் மோடி தலைமையில் ஒப்புதல்!

மத்திய அமைச்சரவை அதிரடி: 100 தொழில் பூங்காக்கள் அமைக்க ரூ.33,660 கோடி...

உலக தண்ணீர் தினம்: திருச்சியில் ‘வான் அமிர்தம்’ கருத்தரங்கம் – காவேரி கூக்குரல் இயக்கம் அறிவிப்பு!

உலக தண்ணீர் தினம்: திருச்சியில் 'வான் அமிர்தம்' கருத்தரங்கம் – காவேரி...

I-PAC அலுவலக விவகாரம்: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்!

I-PAC அலுவலக விவகாரம்: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு உச்ச...

எல்பிஜி சிலிண்டர் விநியோகம்: விநியோக மையங்களுக்கு நேரில் செல்ல வேண்டாம் – மத்திய அரசு வேண்டுகோள்!

எல்பிஜி சிலிண்டர் விநியோகம்: விநியோக மையங்களுக்கு நேரில் செல்ல வேண்டாம் –...