ஈரான் புரட்சிப் படை பயங்கரவாத அமைப்பு – ஐரோப்பிய யூனியன் கடும் நடவடிக்கை

Date:

ஈரான் புரட்சிப் படை பயங்கரவாத அமைப்பு – ஐரோப்பிய யூனியன் கடும் நடவடிக்கை

ஈரானின் புரட்சிகர காவல் படையை (Revolutionary Guard) பயங்கரவாத அமைப்பாக அறிவித்து ஐரோப்பிய ஒன்றியம் கடுமையான முடிவை எடுத்துள்ளது.

ஈரானில் தொடர்ந்து உயர்ந்து வரும் கடும் விலைவாசி உயர்வை கண்டித்து, மதகுரு கமேனி தலைமையிலான அரசுக்கு எதிராக பொதுமக்கள் பெரும் அளவில் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த சூழலில், தன் சொந்த நாட்டின் குடிமக்களையே கொடூரமாக ஒடுக்கி கொலை செய்வதாக குற்றம்சாட்டி, ஈரான் புரட்சிப் படையை பயங்கரவாத இயக்கமாக வகைப்படுத்தி ஐரோப்பிய யூனியன் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

மத்திய பட்ஜெட் எதிர்பார்ப்புகள்: ரூஃப் டாப் சோலார் திட்டத்திற்கு மானியம் கிடைக்கும்?

மத்திய பட்ஜெட் எதிர்பார்ப்புகள்: ரூஃப் டாப் சோலார் திட்டத்திற்கு மானியம் கிடைக்கும்? மத்திய...

தரமற்ற உணவால் ஏன் விளம்பர நாடகம்? – அண்ணாமலை குற்றச்சாட்டு

தரமற்ற உணவால் ஏன் விளம்பர நாடகம்? – அண்ணாமலை குற்றச்சாட்டு தமிழகத்தின் தூய்மைப்...

பட்டமளிப்பு விழாவில் ஆளுநரின் காலில் விழுந்து வணங்கிய மாணவி!

பட்டமளிப்பு விழாவில் ஆளுநரின் காலில் விழுந்து வணங்கிய மாணவி! சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற...

அமெரிக்காவின் தலையீடு: உக்ரைனில் ரஷ்யா-போர் தற்காலிக இடைநிறுத்தம்

அமெரிக்காவின் தலையீடு: உக்ரைனில் ரஷ்யா-போர் தற்காலிக இடைநிறுத்தம் உக்ரைனில் கடுமையான பனிப்பொழிவு காரணமாக,...