அமெரிக்க ராணுவ சக்தியை மேலும் உயர்த்தும் டிரம்ப் – எப்-47 போர் விமானம் விரைவில் சேர்ப்பு

Date:

அமெரிக்க ராணுவ சக்தியை மேலும் உயர்த்தும் டிரம்ப் – எப்-47 போர் விமானம் விரைவில் சேர்ப்பு

இதுவரை ரேடார் கண்காணிப்பில் சிக்காத அதிநவீன எப்-47 ரக போர் விமானம் அமெரிக்க ராணுவத்தின் ஆயுதப் பட்டியலில் இணைக்கப்பட உள்ளதாக, அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.

அமெரிக்கா தனது பாதுகாப்புத் திறனை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், புதிய தொழில்நுட்பங்களை தொடர்ந்து பயன்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாகவே, எப்-47 வகை போர் விமானத்தை வாங்குவதற்கான திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உயர் ஆபத்துத் திறன் கொண்ட போர் விமானத்தை தயாரிக்கும் ஒப்பந்தத்தை போயிங் நிறுவனம் பெற்றுள்ள நிலையில், அந்த விமானங்கள் விரைவில் அமெரிக்க ராணுவத்திற்கு வழங்கப்படும் என்றும் டிரம்ப் உறுதிப்படுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

நீதிமன்றம் அனுமதி அளித்தும் இஸ்லாமியர்கள் எதிர்ப்பு: கோயில் திருப்பணிக்கு ஊர்மக்கள் மனு!

நீதிமன்றம் அனுமதி அளித்தும் இஸ்லாமியர்கள் எதிர்ப்பு: கோயில் திருப்பணிக்கு பாதுகாப்பு கோரி...

குடிநீர் கேட்டுப் போராடியவர்களுக்குத் தண்டனையா? – ஸ்ரீமுஷ்ணத்தில் அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கைக்கு எதிர்ப்பு

குடிநீர் கேட்டுப் போராடியவர்களுக்குத் தண்டனையா? - ஸ்ரீமுஷ்ணத்தில் அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கைக்கு...

தன்னம்பிக்கையும் வீரமும்: சிறுத்தையை வெறுங்கையால் வீழ்த்திய 18 வயது இளைஞர்!

தன்னம்பிக்கையும் வீரமும்: சிறுத்தையை வெறுங்கையால் வீழ்த்திய 18 வயது இளைஞர்! ஹிமாச்சல பிரதேசத்தின்...

“ஈரான் ஏறக்குறைய அழிக்கப்பட்டுவிட்டது” – போரில் வெற்றி பெற்றதாக டொனால்ட் டிரம்ப் அதிரடி அறிவிப்பு

"ஈரான் ஏறக்குறைய அழிக்கப்பட்டுவிட்டது" - போரில் வெற்றி பெற்றதாக டொனால்ட் டிரம்ப்...