மார்ச் 29 முதல் சென்னை – துபாய் ஏர் இந்தியா விமான சேவை நிறுத்தம்

Date:

மார்ச் 29 முதல் சென்னை – துபாய் ஏர் இந்தியா விமான சேவை நிறுத்தம்

சென்னை மற்றும் துபாய் இடையே இயக்கப்பட்டு வந்த ஏர் இந்தியா விமான சேவையை, வரும் மார்ச் 29-ஆம் தேதி முதல் நிறுத்த உள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

தமிழர்கள் அதிக அளவில் வசிக்கும் துபாய்க்கு, கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சென்னை விமான நிலையத்திலிருந்து ஏர் இந்தியா தொடர்ச்சியாக விமானங்களை இயக்கி வந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், துபாய் நகரத்திற்கான சேவையை திடீரென நிறுத்தும் முடிவு பயணிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையில், தமிழகத்தில் இருந்து ஏர் இந்தியா தனது விமான சேவைகளை விரிவுபடுத்த எந்த முயற்சியும் எடுக்காமல், மாநிலத்திலிருந்து முழுமையாக விலகும் நோக்கில் செயல்படுவதாக விமான நிலைய வட்டாரங்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

தேவையற்ற பகுதியில் கோடிக்கணக்கில் பேருந்து நிறுத்தம் அமைப்பு – பொதுமக்கள் அதிருப்தி

தேவையற்ற பகுதியில் கோடிக்கணக்கில் பேருந்து நிறுத்தம் அமைப்பு – பொதுமக்கள் அதிருப்தி பூந்தமல்லி...

காசா அமைதி முயற்சியில் பங்கேற்க இஸ்ரேல், ஐக்கிய அரபு அமீரகம் ஒப்புதல்

காசா அமைதி முயற்சியில் பங்கேற்க இஸ்ரேல், ஐக்கிய அரபு அமீரகம் ஒப்புதல் அமெரிக்க...

தெருவோரக் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக வாழ்க்கையையே தியாகம் செய்த சீதா தேவி

தெருவோரக் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக வாழ்க்கையையே தியாகம் செய்த சீதா தேவி சென்னை நகரின்...

உதயநிதியின் தேசத்திற்கு எதிரான பேச்சை கடுமையாக கண்டிக்கிறோம் – பியூஷ் கோயல்

உதயநிதியின் தேசத்திற்கு எதிரான பேச்சை கடுமையாக கண்டிக்கிறோம் – பியூஷ் கோயல் தமிழ்நாடு...