பிரதமர் மோடி – ட்ரம்ப் நட்பு உறவு வலுவானது

Date:

பிரதமர் மோடி – ட்ரம்ப் நட்பு உறவு வலுவானது

சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்ற உலக பொருளாதார மன்றக் கூட்டத்தின் போது, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பிரதமர் நரேந்திர மோடி குறித்து கூறியதாவது:

“மோடி என் மிகச்சிறந்த நண்பர்களில் ஒருவராக இருக்கிறார்.”

அமேலாக, இந்தியா–அமெரிக்கா இடையிலான சிறப்புவாய்ந்த வர்த்தக ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான தன்னம்பிக்கை மற்றும் நட்பு உறவு மேலும் வலுவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

“அமெரிக்காவை தவிர கிரீன்லாந்தை வேறு யாரும் பாதுகாக்க முடியாது” – அதிபர் ட்ரம்ப்

“அமெரிக்காவை தவிர கிரீன்லாந்தை வேறு யாரும் பாதுகாக்க முடியாது” – அதிபர்...

பிரதமர் மோடி பங்கேற்கும் மாநாடு – செங்கல்பட்டில் நாளை ட்ரோன் பறப்பில் தடை

பிரதமர் மோடி பங்கேற்கும் மாநாடு – செங்கல்பட்டில் நாளை ட்ரோன் பறப்பில்...

ஈரானை குறிவைத்து அமெரிக்கா தாக்குதல் திட்டம்? – மத்திய கிழக்கில் போர் தயார் நிலை

ஈரானை குறிவைத்து அமெரிக்கா தாக்குதல் திட்டம்? – மத்திய கிழக்கில் போர்...

நாடாளுமன்றத்தில் புதிய நடைமுறை – சபாநாயகர் ஓம் பிர்லா அறிவிப்பு

நாடாளுமன்றத்தில் புதிய நடைமுறை – சபாநாயகர் ஓம் பிர்லா அறிவிப்பு இனி மக்களவை...