மகரசங்கராந்தியன்று கன்றுகளுக்கு புல் கொடுத்து மகிழ்ந்த பிரதமர் மோடி

Date:

மகரசங்கராந்தியன்று கன்றுகளுக்கு புல் கொடுத்து மகிழ்ந்த பிரதமர் மோடி

மகரசங்கராந்தி திருநாளை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி தனது இல்லத்தில் பராமரித்து வரும் கன்றுகளுக்கு புல் கொடுத்து அன்பை வெளிப்படுத்தினார்.

சமீப காலத்தில், தனது இல்லத்தில் வளர்க்கப்படும் ஒரு பசு புதிதாக கன்றை ஈன்றதாகவும், அந்தக் கன்றுக்கு ‘தீப்ஜோதி’ என்று பெயரிட்டுள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்திருந்தார். இந்த தகவல் சமூக வலைதளங்களில் பெரும் கவனம் பெற்றது.

இந்நிலையில், மகரசங்கராந்தி தினத்தில் கன்றுகளுக்கு புல் வழங்கும் காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன. அதனைத் தொடர்ந்து, அந்த வீடியோ இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

தமிழக மக்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள்

தமிழக மக்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள் தமிழகத்தில் வாழும் அனைத்து...

தேனி பகுதியில் பென்னிகுவிக் பிறந்தநாள் விழா சிறப்பாக நடைபெற்றது

தேனி பகுதியில் பென்னிகுவிக் பிறந்தநாள் விழா சிறப்பாக நடைபெற்றது முல்லைப்பெரியாறு அணையை கட்டிய...

அமெரிக்க அதிபர் டிரம்புக்கு ஈரான் அரசு ஊடகம் விடுத்த கொலை அச்சுறுத்தல்

அமெரிக்க அதிபர் டிரம்புக்கு ஈரான் அரசு ஊடகம் விடுத்த கொலை அச்சுறுத்தல் ஈரானில்...

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு – பாலமுருகன் முதலிடம்

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு – பாலமுருகன் முதலிடம் அவனியாபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு...