ஆக்ராவில் சட்டவிரோதமாக தங்கிய 38 வங்கதேசவாசிகள் நாடு கடத்தல்

Date:


ஆக்ராவில் சட்டவிரோதமாக தங்கிய 38 வங்கதேசவாசிகள் நாடு கடத்தல்

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவின் சிக்கந்திரா பகுதியில் கடந்த 2022 பிப்ரவரியில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 வங்கதேசவாசிகள் கைது செய்யப்பட்டனர்.

சட்டப்படி அவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிகழ்வில் தண்டனை காலம் முடிவடைந்தவுடன், பலத்த பாதுகாப்புடன் வாகனங்களில் ஏற்றி மேற்கு வங்க மாநிலம் வழியாக வங்கதேச எல்லைக்குள் அனுப்பி வைக்கப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ரிஷிகேஷில் பரபரப்பு: இந்திய மண்ணில் இந்தியர்களுக்கே அனுமதி இல்லை? – ஆன்மீக விழாவில் பாரபட்சம் எனப் புகார்!

ரிஷிகேஷில் பரபரப்பு: இந்திய மண்ணில் இந்தியர்களுக்கே அனுமதி இல்லை? - ஆன்மீக...

ஈரான் பதிலடி: சவுதி அராம்கோ சுத்திகரிப்பு நிலையம் மீது ட்ரோன் தாக்குதல் – கச்சா எண்ணெய் விலை ஒரே நாளில் 13% உயர்வு!

ஈரான் பதிலடி: சவுதி அராம்கோ சுத்திகரிப்பு நிலையம் மீது ட்ரோன் தாக்குதல்...

மணப்பாறையில் பரபரப்பு: பாஜக கொடிகள் அகற்றப்பட்டதைக் கண்டித்துச் சாலை மறியல்!

மணப்பாறையில் பரபரப்பு: பாஜக கொடிகள் அகற்றப்பட்டதைக் கண்டித்துச் சாலை மறியல்! மணப்பாறை: திருச்சி மாவட்டம்...

கோவையில் மதுபோதை கார் விபத்து: 3 பேர் படுகாயம் – வரதராஜா மில் அருகே பரபரப்பு!

கோவையில் மதுபோதை கார் விபத்து: 3 பேர் படுகாயம் - வரதராஜா...