சபரிமலை ஐயப்பன் கோயில் தங்க கொள்ளை வழக்கு – முக்கிய சந்தேகநபர் கைது

Date:

சபரிமலை ஐயப்பன் கோயில் தங்க கொள்ளை வழக்கு – முக்கிய சந்தேகநபர் கைது

சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடந்த தங்க திருட்டு சம்பவத்தில் தொடர்பு இருப்பதாகக் கூறி, கோயிலின் தலைமை அர்ச்சகரை சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT) அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

இந்த வழக்கில் தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் சிறப்புப் புலனாய்வுக் குழு, தொடர்ச்சியான நடவடிக்கைகளின் மூலம் பலரை கைது செய்து வருகிறது. இதுவரை தேவசம் போர்டின் முன்னாள் தலைவர் உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், கோயிலின் தலைமை அர்ச்சகரான தந்திரி கண்டரரு ராஜீவருவை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். முன்னதாக கைது செய்யப்பட்ட உன்னி கிருஷ்ணனுடன் ராஜீவருவுக்கு நெருங்கிய பழக்கம் இருந்ததாகவும், தங்க திருட்டு சம்பவத்தில் அவருக்கும் தொடர்பு இருப்பதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

மத்திய அரசின் அறிவுறுத்தலை அமல்படுத்தாமல் தமிழக அரசு அலட்சியம்

மத்திய அரசின் அறிவுறுத்தலை அமல்படுத்தாமல் தமிழக அரசு அலட்சியம் சரக்கு மற்றும் போக்குவரத்து...

ஏகாம்பரநாதர் ஆலயத்தில் நகை காணாமல் போன விவகாரம் – தனிப்பட்ட நீதிபதி விசாரணை வேண்டும்

ஏகாம்பரநாதர் ஆலயத்தில் நகை காணாமல் போன விவகாரம் – தனிப்பட்ட நீதிபதி...

மஞ்சள் அறுவடை பணிகள் தீவிரம்

மஞ்சள் அறுவடை பணிகள் தீவிரம் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு, மதுரை மாவட்டம் பாலமேடு...

ED சோதனையில் மேற்குவங்க முதலமைச்சரின் தலையீடு – விதிமீறலா மம்தா பானர்ஜியின் நடவடிக்கை? சட்டத்தின் நிலைப்பாடு என்ன?

ED சோதனையில் மேற்குவங்க முதலமைச்சரின் தலையீடு – விதிமீறலா மம்தா பானர்ஜியின்...