சென்னை ஓபன் டென்னிஸ்: இந்திய வீராங்கனை ஸ்ரீவள்ளிக்கு வைல்டு கார்டு வாய்ப்பு

Date:

சென்னை ஓபன் டென்னிஸ்: இந்திய வீராங்கனை ஸ்ரீவள்ளிக்கு வைல்டு கார்டு வாய்ப்பு

சென்னை ஓபன் மகளிர் சர்வதேச டென்னிஸ் போட்டி வரும் அக்டோபர் 27 முதல் நவம்பர் 2 வரை நுங்கம்பாக்கம் எஸ்டிஏடி மைதானத்தில் நடைபெற உள்ளது.

ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் மாயா ராஜேஷ்வரன் ரேவதி, சஹஜா யாமலபள்ளி, சுலோவேக்கியாவின் மியா போகன் கோவா, பிரான்ஸின் லூயிஸ் போய்சன் ஆகியோருக்கு வைல்டு கார்டு வழங்கப்பட்டிருந்தது.

ஆனால், பிரான்ஸ் வீராங்கனை லூயிஸ் போய்சன் முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக தொடரில் இருந்து விலகியுள்ளார். இதனால், அவருக்கு பதிலாக இந்தியாவின் ஸ்ரீவள்ளி பாமிதிபதிக்கு வைல்டு கார்டு வழங்கப்பட்டுள்ளது.

23 வயதான ஸ்ரீவள்ளி, தற்போது உலக டென்னிஸ் தரவரிசையில் 377-வது இடத்தில் உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

அம்பேத்கரின் 69வது நினைவு நாள்: சென்னையில் பாஜக ஏற்பாடு செய்த மரியாதை பேரணி

அம்பேத்கரின் 69வது நினைவு நாள்: சென்னையில் பாஜக ஏற்பாடு செய்த மரியாதை...

கல்லூரி மாணவி மீது நடந்த கூட்டு பாலியல் வன்கொடுமை — 3 பேருக்கு குண்டர் சட்டம்

கோவை: கல்லூரி மாணவி மீது நடந்த கூட்டு பாலியல் வன்கொடுமை —...

ஹாரர் திரைப்படமான ‘இஷா’வின் முன்தோற்றக் காட்சி வெளியீடு!

ஹாரர் திரைப்படமான ‘இஷா’வின் முன்தோற்றக் காட்சி வெளியீடு! நடிகை ஹெபா படேல் முன்னணி...

இண்டிகோ விமான ரத்து: பயணிகள் பணத்தை மீண்டும் பெற முடியுமா? – விரிவான விளக்கம்

இண்டிகோ விமான ரத்து: பயணிகள் பணத்தை மீண்டும் பெற முடியுமா? –...