திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு – பக்தர்கள் பாதுகாப்புடன் கலந்து கொள்ள விழிப்புணர்வு!

Date:

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு – பக்தர்கள் பாதுகாப்புடன் கலந்து கொள்ள விழிப்புணர்வு!

திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி பெருவிழா காரணமாக நாளை காலை 5.15 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்வில் நகர் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது.

பெருவிழா கடந்த ஜனவரி 18 ஆம் தேதி தொடங்கிய நிலையில், கோயிலில் தினமும் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் மற்றும் தனி பிரார்த்தனைகள் நடைபெற்று வருகின்றன.

சொர்க்கவாசல் திறப்பு நாளை நடைபெற இருப்பதால், ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, ஸ்ரீரங்கம் பகுதி முழுவதும் போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.

கோயிலுக்கு செல்லும் பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் ஒழுங்கு பராமரிப்பு குறித்த விழிப்புணர்வு ஒலிப்பெருக்கி மூலம் வழங்கப்படுவதாகவும், வாகனங்களில் பயணம் செய்யும் போது காவலர்கள் பாதுகாப்பாக செல்லுமாறு அறிவுறுத்தி வருகின்றனர்.

இதன் மூலம், வருவோர் அனைவரும் அமைதியான மற்றும் பாதுகாப்பான முறையில் பெருவிழாவில் கலந்து கொள்ளக் கூடிய சூழல் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

உலகளவில் ரூ.1050 கோடி வசூலித்த ரன்வீர் சிங் திரைப்படம் ‘துரந்தர்’

உலகளவில் ரூ.1050 கோடி வசூலித்த ரன்வீர் சிங் திரைப்படம் ‘துரந்தர்’ புதுதில்லி: நடிகர்...

தமிழகம், புதுச்சேரிக்கு அதிகமாக ஒதுக்கப்பட்டுள்ள ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் – குடியரசு துணை தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன்

தமிழகம், புதுச்சேரிக்கு அதிகமாக ஒதுக்கப்பட்டுள்ள ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் – குடியரசு...

200 மில்லியன் ஆண்டுகளில் பூமியில் ஒரு நாள் 25 மணி நேரமாகும் – விஞ்ஞானிகள் கணிப்பு

இன்னும் 200 மில்லியன் ஆண்டுகளில் பூமியில் ஒரு நாள் 25 மணி...

முதல்வர் ஸ்டாலின் ஆட்சியின் சட்டம்-ஒழுங்கு சமூகவலைதளங்கள் வரை சந்தி சிரிக்கிறது – நயினார் நாகேந்திரன்

முதல்வர் ஸ்டாலின் ஆட்சியின் சட்டம்-ஒழுங்கு சமூகவலைதளங்கள் வரை சந்தி சிரிக்கிறது –...