2025ல் சவுதி அரேபியாவில் இருந்து 11,000 இந்தியர்கள் மீட்பு!

Date:

2025ல் சவுதி அரேபியாவில் இருந்து 11,000 இந்தியர்கள் மீட்பு!

2025ஆம் ஆண்டில் அதிகமான இந்தியர்கள் சவுதி அரேபியாவிலிருந்து மீட்புப் பணிக்கு இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவு துறை அறிவித்துள்ளது.

விசா காலாவதியான நிலை, தேவையான ஆவணங்கள் இல்லாமல் தங்கல் போன்ற காரணங்களால் போலீசாரிடம் பிடிக்கப்பட்டவர்கள் நாடு கடத்தப்படுகிறார்கள்.

இந்த ஆண்டில் சவுதி அரேபியாவிலிருந்து இந்தியாவுக்கு 11,000 பேர் மீட்புப் பணியிலிருந்து வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதேபோல், பட்டியலில் இரண்டாம் இடத்தில் அமெரிக்காவிலிருந்து 3,800 பேர் மீட்பு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

துரந்தர்” திரைப்படம்: பாகிஸ்தானை வெளிப்படையாக தாக்கிய இந்திய படம்

“துரந்தர்” திரைப்படம்: பாகிஸ்தானை வெளிப்படையாக தாக்கிய இந்திய படம் அண்மையில் வெளியாகியுள்ள துரந்தர்...

K-4 அணுசக்தி ஏவுகணை சோதனை: இந்தியாவின் கடல்சார் பாதுகாப்பில் புதிய மைல்கல்

K-4 அணுசக்தி ஏவுகணை சோதனை: இந்தியாவின் கடல்சார் பாதுகாப்பில் புதிய மைல்கல் அணு...

ரஷ்யாவில் ஆள் பற்றாக்குறையை சமாளிக்க இந்திய தொழிலாளர்கள் அனுமதி!

ரஷ்யாவில் ஆள் பற்றாக்குறையை சமாளிக்க இந்திய தொழிலாளர்கள் அனுமதி! கடந்த சில ஆண்டுகளாக...

சொத்து விவரங்களை சமர்ப்பிக்க ஐஏஎஸ் அதிகாரிகள் கடுமையாக எச்சரிக்கை!

சொத்து விவரங்களை சமர்ப்பிக்க ஐஏஎஸ் அதிகாரிகள் கடுமையாக எச்சரிக்கை! மத்திய அரசு ஜனவரி...