அச்சன்கோயில் தர்ம சாஸ்தா ஐயப்பன் ஆலயத்தில் மார்கழி திருவிழா – பக்தர்களால் கோலாகலம்

Date:

அச்சன்கோயில் தர்ம சாஸ்தா ஐயப்பன் ஆலயத்தில் மார்கழி திருவிழா – பக்தர்களால் கோலாகலம்

தமிழ்நாடு–கேரள மாநில எல்லைப் பகுதியில் அமைந்துள்ள அச்சன்கோயில் தர்ம சாஸ்தா ஐயப்பன் திருக்கோயிலில் மார்கழி மாத பெருவிழா மிகுந்த உற்சாகத்துடன் நடைபெற்றது.

இந்த ஆலயத்தில் நடைபெறும் மார்கழி மகோற்சவம் கடந்த 17ஆம் தேதி கொடியேற்ற நிகழ்வுடன் தொடங்கியது.

விழாவின் முக்கிய அம்சமாகக் கருதப்படும் திருத்தேரோட்டம், பாரம்பரிய சடங்குகளுடன் வெகு சிறப்பாக நடத்தப்பட்டது. இந்த நிகழ்வின்போது, தேரின் முன்னிலையில் கருப்பன் துள்ளல் எனப்படும் பாரம்பரிய ஆடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, தர்ம சாஸ்தா ஐயப்பனை வழிபட்டு தரிசனம் செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

பட்டினப்பாக்கத்தில் சுனாமி பேரழிவு நினைவு நாள் – குஷ்பு உள்ளிட்டோர் மரியாதை

பட்டினப்பாக்கத்தில் சுனாமி பேரழிவு நினைவு நாள் – குஷ்பு உள்ளிட்டோர் மரியாதை சென்னை...

நெருங்கும் பொங்கல் பண்டிகை – வேகமெடுக்கும் மண் பானை தயாரிப்பு பணிகள்

நெருங்கும் பொங்கல் பண்டிகை – வேகமெடுக்கும் மண் பானை தயாரிப்பு பணிகள் தமிழர்களின்...

மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் தவெக மகளிர் அணியினர் புகார் மனு – பரபரப்பு

மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் தவெக மகளிர் அணியினர் புகார் மனு...

திமுக ஆட்சிக் காலத்தில் 7,500 கொலைகள் – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

திமுக ஆட்சிக் காலத்தில் 7,500 கொலைகள் – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு திமுக...