துருக்கியில் நிகழ்ந்த விமான விபத்து – லிபியா இராணுவ உயரதிகாரி உயிரிழப்பு

Date:

துருக்கியில் நிகழ்ந்த விமான விபத்து – லிபியா இராணுவ உயரதிகாரி உயிரிழப்பு

துருக்கியில் ஏற்பட்ட விமான விபத்தில் லிபியாவின் முக்கிய இராணுவ அதிகாரியான முகமது அலி அகமது அல் ஹதாத் உள்ளிட்ட ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.

துருக்கி தலைநகரமான அங்காராவிலிருந்து, லிபிய இராணுவ தளபதி முகமது அலி அகமது அல் ஹதாத் உள்ளிட்டோர் தனியார் ஜெட் விமானம் மூலம் பயணம் மேற்கொண்டிருந்தனர்.

விமானம் புறப்பட்டு சுமார் 40 நிமிடங்களிலேயே கட்டுப்பாட்டு மையத்துடன் தொடர்பை இழந்ததாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து அவசர தரையிறக்கம் செய்ய முயன்றபோது ஏற்பட்ட தொழில்நுட்ப பழுது காரணமாக விமானம் கீழே விழுந்து சிதைந்தது.

இந்த விபத்தில் விமானத்தில் இருந்த லிபிய இராணுவ தளபதி முகமது அலி அகமது அல் ஹதாத் உட்பட ஏழு பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விரிவான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

கன்யாகுமரி அருகே கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் – தவெக, காங்கிரஸ் நிர்வாகிகள் இடையிலான சந்திப்பு பரபரப்பு

கன்யாகுமரி அருகே கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் – தவெக, காங்கிரஸ் நிர்வாகிகள் இடையிலான...

சபரிமலை ஐயப்பன் ஆலயத்தில் கற்பூர ஆழி பவனி – பக்தர்களால் களைகட்டிய சன்னிதானம்

சபரிமலை ஐயப்பன் ஆலயத்தில் கற்பூர ஆழி பவனி – பக்தர்களால் களைகட்டிய...

பொங்கல் பரிசுத் தொகுப்பில் மஞ்சளையும் சேர்க்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் கோரிக்கை

பொங்கல் பரிசுத் தொகுப்பில் மஞ்சளையும் சேர்க்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்...

பிரதமர் மோடியின் தலைமையும் வழிகாட்டுதலுமுடன் 2026 சட்டமன்றப் போராட்டத்தை நம்பிக்கையுடன் சந்திப்போம்

பிரதமர் மோடியின் தலைமையும் வழிகாட்டுதலுமுடன் 2026 சட்டமன்றப் போராட்டத்தை நம்பிக்கையுடன் சந்திப்போம் பிரதமர்...