ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி பகல் பத்து – மூன்றாம் நாள் உற்சவம் கோலாகலம்

Date:

ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி பகல் பத்து – மூன்றாம் நாள் உற்சவம் கோலாகலம்

திருச்சி ஸ்ரீரங்கத்தில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற ரங்கநாதர் கோயிலில், வைகுண்ட ஏகாதசி பெருவிழாவின் பகல் பத்து உற்சவம் கடந்த 20ஆம் தேதி மிகுந்த பக்தி மற்றும் கோலாகலத்துடன் தொடங்கியது.

இந்த விழாவின் மூன்றாம் நாளான இன்று, நம்பெருமாள் அஜந்தா சௌரிக் கொண்டை அலங்காரத்துடன், அழகிய ஆபரணங்கள் சூடியும், தாமரை நிற பட்டாடை அணிந்தும் அர்ஜீன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் வழங்கினார்.

பின்னர், ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன் இணைந்து எழுந்தருளிய நம்பெருமாளுக்கு மகாதீபாராதனை சிறப்பாக நடத்தப்பட்டது. இந்த நிகழ்வைக் காண திரளான பக்தர்கள் கோயிலில் திரண்டுவந்து சாமி தரிசனம் செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

செயல்பாட்டில் இல்லாத சேவை மையங்கள்: வீடியோ வெளியிட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு திமுகவினர் மிரட்டல்!

செயல்பாட்டில் இல்லாத சேவை மையங்கள்: வீடியோ வெளியிட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு திமுகவினர் மிரட்டல்! கடலூர்...

“1500 ஆண்டுகள் பழமையான கோயிலைப் புறக்கணிப்பதா?” – அறநிலையத் துறைக்கு எதிராக இந்து முன்னணி போர்க்கொடி!

"1500 ஆண்டுகள் பழமையான கோயிலைப் புறக்கணிப்பதா?" - அறநிலையத் துறைக்கு எதிராக...

வரலாறு படைத்த குடியரசுத் தலைவர்: உள்நாட்டு ‘பிரசந்த்’ போர் ஹெலிகாப்டரில் திரெளபதி முர்மு பயணம்!

வரலாறு படைத்த குடியரசுத் தலைவர்: உள்நாட்டு 'பிரசந்த்' போர் ஹெலிகாப்டரில் திரெளபதி...

காவல்துறையினர் மீது பனிப்பந்து வீச்சு: நியூயார்க் மேயர் மம்தானியின் மென்மையான போக்கால் அதிகாரிகள் கொந்தளிப்பு!

காவல்துறையினர் மீது பனிப்பந்து வீச்சு: நியூயார்க் மேயர் மம்தானியின் மென்மையான போக்கால்...