ராமேஸ்வரம்: டிக்கெட் இன்றி ரயிலில் வந்த யாத்ரீகர்கள் கோஷமிட்டு தப்பிய சம்பவம்

Date:

ராமேஸ்வரம்: டிக்கெட் இன்றி ரயிலில் வந்த யாத்ரீகர்கள் கோஷமிட்டு தப்பிய சம்பவம்

வட மாநிலங்களில் இருந்து ரயிலில் பயணச்சீட்டு எடுக்காமல் ராமேஸ்வரம் வந்த யாத்ரீகர்கள், அதிகாரிகளை ஏமாற்றி கோஷமிட்டபடி தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேசத்திலிருந்து மதுரை வரை ரயிலில் பயணித்த 400-க்கும் அதிகமான யாத்ரீகர்கள், பின்னர் மதுரையிலிருந்து பயணிகள் ரயிலில் ராமேஸ்வரத்தை சென்றடைந்தனர்.

அவர்களில் சுமார் 100 பேரிடம் மட்டுமே செல்லுபடியாகும் பயணச்சீட்டு இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. டிக்கெட் இல்லாமல் பயணித்த சிலரிடம் ரயில்வே அதிகாரிகள் அபராதம் வசூலித்தனர்.

ஆனால், மீதமுள்ள யாத்ரீகர்கள் அபராதம் செலுத்த மறுத்து, “சத்ரபதி சிவாஜி சிந்தாபாத்”, “ஜெய் ஹோ” என முழக்கமிட்டபடி அங்கிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

மதுராந்தகம் அருகே அரசு பேருந்தில் பணியிலிருந்த பரிசோதகர் திடீர் மரணம்

மதுராந்தகம் அருகே அரசு பேருந்தில் பணியிலிருந்த பரிசோதகர் திடீர் மரணம் செங்கல்பட்டு மாவட்டம்...

ஆழ்வார்திருநகரியில் ஆதிநாதர் – நம்மாழ்வார் கோயில் திரு அத்யயன உற்சவம் கோலாகலம்

ஆழ்வார்திருநகரியில் ஆதிநாதர் – நம்மாழ்வார் கோயில் திரு அத்யயன உற்சவம் கோலாகலம் தூத்துக்குடி...

பிரதமர் மோடியுடன் உரையாட 1.27 கோடி பேர் பதிவு – மாணவர்களிடையே பெரும் வரவேற்பு

பிரதமர் மோடியுடன் உரையாட 1.27 கோடி பேர் பதிவு – மாணவர்களிடையே...

தாக்குதலாளரை ஆயுதமற்றவராக்கிய வீரருக்கு உலகளாவிய பாராட்டு – மக்கள் திரட்டிய நிதியுதவி

தாக்குதலாளரை ஆயுதமற்றவராக்கிய வீரருக்கு உலகளாவிய பாராட்டு – மக்கள் திரட்டிய நிதியுதவி ஆஸ்திரேலியாவில்...