ராமேஸ்வரம்: டிக்கெட் இன்றி ரயிலில் வந்த யாத்ரீகர்கள் கோஷமிட்டு தப்பிய சம்பவம்

Date:

ராமேஸ்வரம்: டிக்கெட் இன்றி ரயிலில் வந்த யாத்ரீகர்கள் கோஷமிட்டு தப்பிய சம்பவம்

வட மாநிலங்களில் இருந்து ரயிலில் பயணச்சீட்டு எடுக்காமல் ராமேஸ்வரம் வந்த யாத்ரீகர்கள், அதிகாரிகளை ஏமாற்றி கோஷமிட்டபடி தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேசத்திலிருந்து மதுரை வரை ரயிலில் பயணித்த 400-க்கும் அதிகமான யாத்ரீகர்கள், பின்னர் மதுரையிலிருந்து பயணிகள் ரயிலில் ராமேஸ்வரத்தை சென்றடைந்தனர்.

அவர்களில் சுமார் 100 பேரிடம் மட்டுமே செல்லுபடியாகும் பயணச்சீட்டு இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. டிக்கெட் இல்லாமல் பயணித்த சிலரிடம் ரயில்வே அதிகாரிகள் அபராதம் வசூலித்தனர்.

ஆனால், மீதமுள்ள யாத்ரீகர்கள் அபராதம் செலுத்த மறுத்து, “சத்ரபதி சிவாஜி சிந்தாபாத்”, “ஜெய் ஹோ” என முழக்கமிட்டபடி அங்கிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

வீட்டு பூட்டை திறக்க முடியாமல் ஆத்திரம் கொண்ட திருடர்கள் – ஆம்பூர் அருகே பரபரப்பு

வீட்டு பூட்டை திறக்க முடியாமல் ஆத்திரம் கொண்ட திருடர்கள் – ஆம்பூர்...

தூய்மைப் பணியாளர் பத்மாவின் நேர்மைக்கு தங்கச் சங்கிலி வழங்கிய ரஜினிகாந்த்

தூய்மைப் பணியாளர் பத்மாவின் நேர்மைக்கு தங்கச் சங்கிலி வழங்கிய ரஜினிகாந்த் சென்னையில் குப்பைகளில்...

இந்தியா–ஐரோப்பிய யூனியன் ஒப்பந்தம்: பாதிக்கப்படும் பாகிஸ்தான், வங்கதேச ஏற்றுமதி வர்த்தகம்

இந்தியா–ஐரோப்பிய யூனியன் ஒப்பந்தம்: பாதிக்கப்படும் பாகிஸ்தான், வங்கதேச ஏற்றுமதி வர்த்தகம் வரலாற்று முக்கியத்துவம்...

மக்களவையில் கடும் அமளி – எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 8 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நடப்பு கூட்டத்தொடரிலிருந்து நீக்கம்

மக்களவையில் கடும் அமளி – எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 8 நாடாளுமன்ற உறுப்பினர்கள்...