டிசம்பர் அல்லது ஜனவரி மாதத்திற்குள் கூட்டணி தொடர்பான துல்லியமான நிலை வெளிப்படும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற அமமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர்...
எஸ்ஐஆர் படிவத் திருத்தத்தைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தவெக தலைவர் விஜய் தனது வீடியோ உரையில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
விஜய் கூறியதாவது:
“இந்திய அரசியல் சாசனம் வழங்கியுள்ள வாக்குரிமை என்பது தமிழ்நாட்டில் வாழும் ஒவ்வொருவருக்கும்...
பிரதமர் நரேந்திர மோடி நவம்பர் 19-ஆம் தேதி கோவை வருகை தருகிறார். இதையொட்டி நகரம் முழுவதும் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மொத்தம் 3,000-க்கும் அதிகமான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர்....
பிகாரில் வாக்குத் திருட்டு குறித்த ராகுல் காந்தியின் குற்றச்சாட்டை அங்குள்ள மக்கள் ஏற்கவில்லை என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:
“பிகாரில் வரலாறு காணாத வெற்றியை...
பெண் வழக்கறிஞர்கள் அதிகரித்து வருவது முக்கிய முன்னேற்றம் என்றும், இதனால் வருங்காலத்தில் பெண் நீதிபதிகள் எண்ணிக்கையும் குறிப்பிடத்தக்க அளவில் உயரும் என்றும் உச்சநீதிமன்ற நீதிபதி எம்.எம். சுந்தரேஷ் நம்பிக்கை தெரிவித்தார்.
உயர் நீதிமன்ற மதுரை...