தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு முறைகேடான அங்கீகாரம் வழங்கப்பட்ட சம்பவம் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு பதிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன் பின்னணியில், அண்ணா பல்கலைக்கழக முன்னாள் பதிவாளர் உட்பட 10...
ஜாக்டோ ஜியோ போராடுவது அவர்களது உரிமை என, அந்த போராட்டத்தை திமுக அரசு தூண்ட வேண்டிய அவசியம் இல்லை என தமிழக சட்டப்பேரவை தலைவர் மு. அப்பாவு தெரிவித்தார். அவர்களது நலனுக்கேற்ப தேவையான...
நெல்லையில் மென்பொருள் பொறியாளர் கவின் கொலை சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சார்பு ஆய்வாளர் சரவணன் தாக்கல் செய்த ஜாமீன் மனு உயர் நீதிமன்றம் தற்காலிகமாக விசாரணைக்கு ஒத்திவைத்துள்ளது.
நெல்லை கவின், காதல் விவகாரம் காரணமாக...
சேமிப்பு கிடங்கு திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டது என அரசு தெரிவித்திருக்கும் ரூ.309 கோடி தொகையின் நிலைமை குறித்து, திமுக அரசை எதிர்த்து பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தன் எக்ஸ் பதிவில் கேள்வி...
சென்னை பிராந்திய வானிலை ஆய்வு மைய இயக்குநர் செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டதாவது: தென்மேற்கு வங்கக் கடலிலும் அதனுடன் இணைந்த இலங்கை சுற்றுவட்டாரத்திலும் இருந்த காற்றழுத்த தாழ்வு, தற்போது குமரிக்கடல் மற்றும் அருகிலுள்ள...