“காவல்துறையை நிர்வகிக்க முடியாவிட்டால் மத்திய அரசு பொறுப்பேற்கும்” – அண்ணாமலை
தமிழகத்தில் கஞ்சா மற்றும் போதைப்பொருட்கள் பரவலை கட்டுப்படுத்தத் தவறியுள்ளதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சாக்குப் போக்கு இல்லாமல் நேரடியாக ஒப்புக்கொள்ள வேண்டும் என்று, பாஜக...
மெரினா கடற்கரை – கடைகள் தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்றத்தின் முக்கிய உத்தரவு
மெரினா கடற்கரையில், உணவுப் பொருட்கள், பொம்மைகள் மற்றும் அலங்காரப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் தவிர, பிற வகை வணிகக் கடைகள்...
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் பராமரிப்பு இல்லாமல் சீரழிவு – சமூக ஆர்வலர்கள் கண்டனம்
திருவண்ணாமலையில் அமைந்துள்ள புகழ்பெற்ற அண்ணாமலையார் திருக்கோயில், தேவையான பராமரிப்பு இல்லாத காரணத்தால் மெதுவாக சிதிலமடைந்து வருவதாக சமூக நல ஆர்வலர்கள்...
திருவல்லிக்கேணி ஸ்ரீரேணுகா பரமேஸ்வரி கோயில் நுழைவாயில் கட்டுமானம் சேதம் – பரபரப்பு
சென்னை திருவல்லிக்கேணி பகுதியில், இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் ஸ்ரீரேணுகா பரமேஸ்வரி கோயிலில் நடைபெற்று வந்த நுழைவாயில் கட்டுமானப்...
வீரமங்கை ராணி வேலு நாச்சியாரின் பிறந்த நாள்
தியாக உணர்வும், முன்னோக்கிய சிந்தனையுடன் கூடிய தலைமையும் பல தலைமுறைகளுக்கு ஊக்கமாக அமையும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து பதிவில், ராணி...