ஜல்லிக்கட்டு போட்டிகள் : தீவிரமாக நடைபெறும் காளைகள் தயாரிப்பு பணிகள்
பொங்கல் திருநாளை முன்னிட்டு நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு போட்டிகளுக்காக காளைகளையும், மாடுபிடி வீரர்களையும் தயார் செய்யும் பணிகள் தமிழகம் முழுவதும் தீவிரமடைந்துள்ளன. தமிழர்களின் வீரத்தையும்...
உதகை மலை ரயில் சேவை மீண்டும் தொடக்கம்!
மண் சரிவு காரணமாக மேட்டுப்பாளையம் – உதகை இடையே நிறுத்தப்பட்டிருந்த மலை ரயில் சேவை மீண்டும் இயக்கப்பட்டது.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கல்லார் மற்றும் ஹில்கிரோவ்...
சென்னையில் ஐயப்ப பக்தர்களின் கார் மீது அரசு பேருந்து மோதி விபத்து – 4 பேர் படுகாயம்
சென்னை திருமுல்லைவாயல் பகுதியில் நின்றிருந்த ஐயப்ப பக்தர்களின் கார் மீது அரசு பேருந்து மோதியதில், குழந்தைகள்...
சென்னையில் போராட்டம் நடத்திய 998 இடைநிலை ஆசிரியர்கள் மீது காவல்துறை வழக்குப்பதிவு
சம பணிக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, சென்னையில் ஒன்பதாவது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட 998...
காவேரிப்பட்டினம் அருகே நில விவகாரம் – மூதாட்டியை மரத்தில் கட்டி வைத்து தாக்குதல்; பாஜக நிர்வாகியும் தாக்கப்பட்ட சம்பவம்
காவேரிப்பட்டினம் அருகே நில உரிமை தொடர்பான தகராறில், வயதான பெண்ணை மரத்தில் கட்டி வைத்துக்...