அரசியல் நிலவரத்தை பொறுத்தே ஆட்சியில் பங்கேற்பு குறித்து முடிவு – கார்த்தி சிதம்பரம்
அரசியல் சூழ்நிலையை அடிப்படையாகக் கொண்டு தான் ஆட்சியில் பங்கு கேட்பது குறித்து முடிவு செய்யப்படும் என காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற...
சாராய ஆலைகள் இயங்கும் நிலையில் நடைபயணம் தொடக்கம் – இது வெறும் நாடகம் : தமிழிசை குற்றச்சாட்டு
சாராய ஆலைகளை நிறுத்தாமலும், போதைப்பொருள் ஒழிப்பில் உரிய நடவடிக்கைகள் எடுக்காமலும், போதைப்பொருளுக்கு எதிரான வைகோவின் நடைபயணத்தை...
நாம் அதிகமாக நேசிப்பவர்களை காலம் விரைவில் பிரித்துக் கொள்கிறது – ரஜினிகாந்த்
நாம் மனதார நேசிக்கும் மனிதர்களை காலம் மிக விரைவாக நம்மிடமிருந்து பிரித்துக் கொண்டு செல்கிறது என்று நடிகர் ரஜினிகாந்த் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
ஏவிஎம்...
தாமிரபரணி நதி மீட்புக்கு ஆக்கிரமிப்பும் மாசுபாடும் ஊழலும் பெரும் தடையாக உள்ளன – ராஜேந்திர சிங்
தாமிரபரணி நதியை மீட்டெடுக்கும் முயற்சிகளில் ஆக்கிரமிப்புகள், கழிவுநீர் மாசுபாடு மற்றும் நிர்வாக ஊழல்கள் முக்கிய தடைகளாக இருப்பதாக...
ஜல்லிக்கட்டு போட்டிகள் : தீவிரமாக நடைபெறும் காளைகள் தயாரிப்பு பணிகள்
பொங்கல் திருநாளை முன்னிட்டு நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு போட்டிகளுக்காக காளைகளையும், மாடுபிடி வீரர்களையும் தயார் செய்யும் பணிகள் தமிழகம் முழுவதும் தீவிரமடைந்துள்ளன. தமிழர்களின் வீரத்தையும்...