கரூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசும் போது, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, திமுக அமைச்சர்கள் செந்தில் பாலாஜி மற்றும் செல்வப்பெருந்தகை மீது கிண்டலாகவும், கடுமையாகவும் விமர்சனம் முன்வைத்தார்.
“10 ரூபாய் பாலாஜி” —...
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் SIR பணியின் அழுத்தத்தால் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படும் கிராம உதவியாளர் ஜாஹிதா பேகத்தின் உடலுக்கு, மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் உள்பட பலர் அஞ்சலி செலுத்தினர்.
SIR பணியின் மன அழுத்தம்...
கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற தி.மு.க. ஆட்சியின் நிர்வாக குறைபாடுகள் குறித்த சந்திப்பில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி (இபிஎஸ்), நடிகர் விஜய் நடத்திய ரசிகர் சந்திப்பில் ஏற்பட்ட நெரிசல் விபத்து குறித்து...
பொருளாதார கட்டமைப்பில் மேற்கொள்ளப்பட்ட ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் சர்வதேச முதலீடுகளை ஈர்த்ததோடு, ஜவுளித் துறையில் வெளிநாட்டு வர்த்தகமும் அதிகரித்துள்ளதாக இந்திய ஜவுளி சங்கம் தெரிவித்துள்ளது.
கோவை மாவட்டம் நீலாம்பூரில் அமைந்துள்ள இந்திய ஜவுளி சங்கத்தின் 78வது...
தமிழகத்தில் வெள்ளப்பாதிப்பு ஏற்பட்டுள்ள பகுதிகளில் அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி கடும் விமர்சனம் எழுப்பியுள்ளார். சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் மழையால் மக்கள் அவதிப்பட்டு...