திருப்பூர் புறநகர் பகுதியில் 13 வயது சிறுவன் சமூக ஊடகத்தின் மூலம் லட்சக்கணக்கில் மோசடி செய்ததாக புகார்
திருப்பூர் அருகிலுள்ள கொடுவாய் பகுதியில் வசிக்கும் 13 வயது சிறுவன், இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தை பயன்படுத்தி...
புதுச்சேரியில் குடும்ப அட்டையாளர் அனைவருக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு – முதல்வர் ரங்கசாமி தொடக்கம்
புதுச்சேரி மாநிலத்தில் வசிக்கும் அனைத்து ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கும் பொங்கல் விழாவை முன்னிட்டு சிறப்பு பரிசுத் தொகுப்பு வழங்கும்...
27 ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த மண்ணை அடையும் திருச்சிலைகள்!
சோழர் காலத்தைச் சேர்ந்த பாசியம்மன் சிலைகள் மீண்டும் ஊருக்கு வருவதால் பாசிப்பட்டினம் மக்கள் உணர்ச்சி பெருக்கம்
ராமநாதபுரம் மாவட்டத்தில், திருவாடானை அருகிலுள்ள பாசிப்பட்டினம் பகுதியில் இருந்து...
கோயில்களின் புனிதத்தையும் பாதுகாப்பையும் புறக்கணிக்கும் தமிழக அரசு – இந்து முன்னணி கண்டனம்
தமிழகத்தில் உள்ள கோயில்களின் புனிதத்தையும் பாதுகாப்பையும் மாநில அரசு முறையாக கவனிக்கவில்லை என இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா...
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு மீண்டும் நடத்தப்படுவதற்கு பாஜகதான் முக்கிய காரணம் – அண்ணாமலை பேச்சு
தமிழகத்தில் மீண்டும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவதற்கு பாரதிய ஜனதா கட்சியே முக்கிய பங்காற்றியுள்ளது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை...