கேரளத்தில் பாஜக தேவை என்பதை மக்கள் உணரத் தொடங்கினர் – வானதி சீனிவாசன்
கேரள மாநில மக்களிடையே பாஜக அவசியம் என்ற எண்ணம் வலுப்பெறத் தொடங்கியுள்ளதை சமீபத்திய தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்துகின்றன என்று பாஜக...
புகைப்பட கலைஞர்களுக்கு அனுமதி மறுக்கும் படகு இல்லம் நிர்வாகம்
நீலகிரி மாவட்டம் உதகையில் அமைந்துள்ள படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகளைப் புகைப்படம் எடுக்கும் பணிக்காக டெண்டர் நடைமுறை அமல்படுத்தப்பட்டதால், நீண்ட காலமாக அங்கு பணியாற்றி...
பிரதமரின் வழிகாட்டுதலின்படி செயல்படும் பாஜக – கே.பி.ராமலிங்கம்
தேர்தல்களை மட்டுமே மையமாகக் கொண்டு அரசியல் செய்யாமல், பொதுமக்களோடு ஒன்றிணைந்து சேவை மனப்பான்மையுடன் பணியாற்ற வேண்டும் என்ற பிரதமரின் அறிவுறுத்தலுக்கு ஏற்பவே பாஜக செயல்பட்டு வருகிறது...
கேரள உள்ளாட்சி தேர்தலில் படுதோல்வி கண்ட திமுக!
கேரளாவில் வசிக்கும் தமிழர்களின் வாக்குகளை இலக்காகக் கொண்டு உள்ளாட்சித் தேர்தலில் களம் கண்ட திமுக, எந்த ஒரு வார்டிலும் வெற்றி பெற முடியாமல் கடுமையான தோல்வியை...
விவசாய வளம் பெருக சதசண்டி யாகம்!
தஞ்சாவூர் மாவட்டத்தில் விவசாயம் வளமுடன் செழிக்க வேண்டும் என்ற வேண்டுதலுடன் சதசண்டி யாகம் சிறப்பாக நடைபெற்றது.
கடந்த 12ஆம் தேதி தஞ்சாவூரில் காஞ்சி மகா சுவாமிகளின் 32வது ஆண்டு...