Tamil-Nadu

திருப்பரங்குன்றம் விவகாரம் – அரசின் நிலைப்பாட்டை ஏற்க மறுத்து பாஜகவில் இணைந்த திமுக நிர்வாகி

திருப்பரங்குன்றம் விவகாரம் – அரசின் நிலைப்பாட்டை ஏற்க மறுத்து பாஜகவில் இணைந்த திமுக நிர்வாகி திருப்பரங்குன்றம் தொடர்பான விவகாரத்தில் தமிழக அரசின் செயல்பாடுகள் திருப்தியளிக்கவில்லை என தெரிவித்து, திமுகவைச் சேர்ந்த முன்னாள் நிர்வாகி ஒருவர்...

ரயில்வே கேட் திறக்கக் கோரி தகராறு – கொலை மிரட்டலையும் புத்திசாலித்தனமாக சமாளித்த பெண் ஊழியர்

ரயில்வே கேட் திறக்கக் கோரி தகராறு – கொலை மிரட்டலையும் புத்திசாலித்தனமாக சமாளித்த பெண் ஊழியர் பேராவூரணி அருகே, மருத்துவமனைக்கு செல்ல ரயில்வே கேட்டை திறக்குமாறு வலியுறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டு மிரட்டல் விடுத்த உறவினர்களை,...

பாரத் டாக்சி செயலிக்கு பொதுமக்களிடையே பெரும் வரவேற்பு

பாரத் டாக்சி செயலிக்கு பொதுமக்களிடையே பெரும் வரவேற்பு மத்திய அரசின் பாரத் டாக்சி செயலி, பொதுமக்களிடையே மிகுந்த ஆதரவைப் பெற்றுள்ளதாகவும், சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு அதன் சேவையை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு...

திருப்பரங்குன்றம் தீர்ப்பு: “மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது” – அண்ணாமலை கருத்து

திருப்பரங்குன்றம் தீர்ப்பு: “மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது” – அண்ணாமலை கருத்து திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலின் மலை உச்சியில் அமைந்துள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் வழங்கிய தீர்ப்புக்கு...

சென்னை மயிலாப்பூரில் பெண் போக்குவரத்து காவலரை தாக்கிய மதுபோதைய இளைஞர்கள் – 4 பேர் கைது

சென்னை மயிலாப்பூரில் பெண் போக்குவரத்து காவலரை தாக்கிய மதுபோதைய இளைஞர்கள் – 4 பேர் கைது சென்னை மயிலாப்பூர் பகுதியில், மதுபோதையில் இருசக்கர வாகனத்தில் ஒன்-வே பாதையில் சென்ற நபர்களை தடுத்து நிறுத்திய பெண்...

Popular

Subscribe

spot_imgspot_img