ஆன்லைன் டோக்கன் முன்பதிவு முறையை உடனடியாக கைவிட வேண்டும்
ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்துகொள்ள ஆன்லைன் டோக்கன் பதிவு நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்று திண்டுக்கல் மாவட்ட ஜல்லிக்கட்டு காளை வளர்ப்போர் வலியுறுத்தியுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில்...
சர்வதேச சிறுநீரக கடத்தல் வலையுடன் திருச்சி தனியார் மருத்துவமனைக்கு தொடர்பு – அதிர்ச்சி தகவல்
திருச்சியில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் மருத்துவமனை, உலகளாவிய அளவில் செயல்படும் சிறுநீரக கடத்தல் கும்பலுடன் தொடர்பில் இருப்பதாக...
ஐயப்ப பக்தர்களின் பாரம்பரிய வாகன ஊர்வலத்திற்கு கட்டுப்பாடுகள் – பக்தர்கள் வேதனை
களியக்காவிளை சுற்றுவட்டாரப் பகுதியில், தலைமுறை தலைமுறையாக நடைபெற்று வரும் ஐயப்ப பக்தர்களின் அலங்கார வாகன ஊர்வலத்திற்கு காவல்துறை கட்டுப்பாடுகள் விதித்துள்ளதாக பக்தர்கள்...
திமுக தேர்தல் வாக்குறுதி நிறைவேற்ற வலியுறுத்தல் – 2வது நாளாக அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம்
சேலம் கோட்டை மைதானத்தில், அங்கன்வாடி பணியாளர்கள் இரண்டாவது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகம் முழுவதும், அங்கன்வாடி ஊழியர்...
கோவை அருகே பழமையான கோயில் இடிப்பு – பணிகளை நிறுத்தக் கோரி மனு
கோவை அருகே அமைந்துள்ள பழமையான விநாயகர் கோயிலை இடிக்கும் நடவடிக்கையை உடனடியாகக் கைவிட வேண்டும் எனக் கோரி, பொதுமக்கள் மத்திய...