மதுரையில் ஆண்டு முதலாவது ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக!
மதுரை மாவட்டத்தில் உலகப்புகழ்பெற்ற அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் போட்டிகள் நடைபெறும் பாரம்பரியத்தை தொடர்ந்தே, இந்த ஆண்டு முதன்முறையாக அலங்காநல்லூர் அருகே கீழக்கரை நூற்றாண்டு ஏறுதழுவுதல்...
நெல்லை பணகுடியில் 10ஆம் வகுப்பு மாணவருக்கு அரிவாள் தாக்குதல் – சிகிச்சை பலனின்றி மரணம்
நெல்லை மாவட்டம் பணகுடி பகுதியில் அரிவாளால் தாக்கப்பட்ட 10ஆம் வகுப்பு மாணவர், மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டும் உயிரிழந்த சம்பவம்...
“கடவுளே… இது நியாயமா?” – புதிதாக திறக்கப்பட்ட மேம்பாலத்தில் முறைகேடு குற்றச்சாட்டு
மயிலாடுதுறை பகுதியில் சீரமைக்கப்பட்டு சமீபத்தில் மக்கள் பயன்பாட்டுக்கு வந்த மேம்பாலத்தில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக, பாஜக நிர்வாகிகள் ஆளுநரிடம் இணையவழி புகார் மனு...
பதவி நீக்க மசோதாவில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியும் சேர்க்கப்படுமா? – சட்ட ஆணையத்திடம் கூட்டுக் குழு விளக்கம் கேள்வி
தீவிர குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்பட்டு, ஒரு மாதத்திற்குள் ஜாமீன் பெறத் தவறினால், பிரதமர், முதலமைச்சர்,...
சணல் பொருட்களில் கலப்படம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி
சணல் பொருட்களில் நடைபெறும் கலப்படத்தை தடுக்கும் நோக்கில், சென்னை வடபழனியில் மத்திய ஜவுளித் துறை சார்பில் “சணல் மார்க் இந்தியா” திட்டம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி...