Tamil-Nadu

கரூர் நெரிசல் விபத்து: உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தவெக சார்பில் தலா ரூ.20 லட்சம் வழங்கல்

கரூர் நெரிசல் விபத்து: உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தவெக சார்பில் தலா ரூ.20 லட்சம் வழங்கல் கரூரில் நடைபெற்ற தவெக தலைவர் விஜய் பிரச்சாரக் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு, தவெக சார்பில் தலா ரூ.20...

கனமழை தாக்கம்: குற்றாலம் அருவிகளில் மூன்றாவது நாளாக வெள்ளப் பெருக்கு தொடர்கிறது

கனமழை தாக்கம்: குற்றாலம் அருவிகளில் மூன்றாவது நாளாக வெள்ளப் பெருக்கு தொடர்கிறது திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக குற்றாலம் அருவிகளில் மூன்றாவது நாளாகவும் வெள்ளப்...

ராஜபாளையத்தில் கனமழை பேரிடர்: அரிசி ஆலை சுவர் இடிந்து 50-க்கும் மேற்பட்ட ஆடுகள் பலி

ராஜபாளையத்தில் கனமழை பேரிடர்: அரிசி ஆலை சுவர் இடிந்து 50-க்கும் மேற்பட்ட ஆடுகள் பலி விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியில் இன்று அதிகாலை பெய்த கனமழையால் பெரிய விபத்து ஏற்பட்டது. தனியார் அரிசி ஆலையின்...

முதல்வர் ஸ்டாலினுக்கு பதிலடியாக அண்ணாமலை எழுப்பிய கேள்விகள்!

முதல்வர் ஸ்டாலினுக்கு பதிலடியாக அண்ணாமலை எழுப்பிய கேள்விகள்! முதல்வர் மு.க. ஸ்டாலினின் சமீபத்திய சமூக வலைதள பதிவுக்கு பதிலளிக்கும் விதமாக, பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை பல கேள்விகளை எழுப்பியுள்ளார். முதல்வர் ஸ்டாலின் தனது...

வடபழனி முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா அக்டோபர் 21ல் தொடக்கம்; சூரசம்ஹாரம் 27ஆம் தேதி

வடபழனி முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா அக்டோபர் 21ல் தொடக்கம்; சூரசம்ஹாரம் 27ஆம் தேதி சென்னை வடபழனி முருகன் கோயிலில் வருடாந்திர மகா கந்த சஷ்டி விழா அக்டோபர் 21ஆம் தேதி ஆரம்பமாகிறது....

Popular

Subscribe

spot_imgspot_img