சாராய ஆலைகள் இயங்கும் நிலையில் நடைபயணம் தொடக்கம் – இது வெறும் நாடகம் : தமிழிசை குற்றச்சாட்டு சாராய ஆலைகளை நிறுத்தாமலும், போதைப்பொருள் ஒழிப்பில் உரிய நடவடிக்கைகள்...
நாம் அதிகமாக நேசிப்பவர்களை காலம் விரைவில் பிரித்துக் கொள்கிறது – ரஜினிகாந்த் நாம் மனதார நேசிக்கும் மனிதர்களை காலம் மிக விரைவாக நம்மிடமிருந்து பிரித்துக் கொண்டு செல்கிறது...
தாமிரபரணி நதி மீட்புக்கு ஆக்கிரமிப்பும் மாசுபாடும் ஊழலும் பெரும் தடையாக உள்ளன – ராஜேந்திர சிங் தாமிரபரணி நதியை மீட்டெடுக்கும் முயற்சிகளில் ஆக்கிரமிப்புகள், கழிவுநீர் மாசுபாடு மற்றும்...
ஜல்லிக்கட்டு போட்டிகள் : தீவிரமாக நடைபெறும் காளைகள் தயாரிப்பு பணிகள் பொங்கல் திருநாளை முன்னிட்டு நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு போட்டிகளுக்காக காளைகளையும், மாடுபிடி வீரர்களையும் தயார் செய்யும் பணிகள்...
உதகை மலை ரயில் சேவை மீண்டும் தொடக்கம்! மண் சரிவு காரணமாக மேட்டுப்பாளையம் – உதகை இடையே நிறுத்தப்பட்டிருந்த மலை ரயில் சேவை மீண்டும் இயக்கப்பட்டது. கடந்த...
சென்னையில் ஐயப்ப பக்தர்களின் கார் மீது அரசு பேருந்து மோதி விபத்து – 4 பேர் படுகாயம் சென்னை திருமுல்லைவாயல் பகுதியில் நின்றிருந்த ஐயப்ப பக்தர்களின் கார்...
சென்னையில் போராட்டம் நடத்திய 998 இடைநிலை ஆசிரியர்கள் மீது காவல்துறை வழக்குப்பதிவு சம பணிக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, சென்னையில் ஒன்பதாவது...
காவேரிப்பட்டினம் அருகே நில விவகாரம் – மூதாட்டியை மரத்தில் கட்டி வைத்து தாக்குதல்; பாஜக நிர்வாகியும் தாக்கப்பட்ட சம்பவம் காவேரிப்பட்டினம் அருகே நில உரிமை தொடர்பான தகராறில்,...
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்கும் பொதுக்கூட்டம் – புதுக்கோட்டையில் பலத்த பாதுகாப்பு புதுக்கோட்டையில் இன்று நடைபெற உள்ள “தமிழகம் தலைநிமிர – தமிழனின் எழுச்சி...
முதலமைச்சரை காவடி தூக்க சொல்லவில்லை; கோயிலுக்கு வந்து இறைவனை தரிசிக்கச் சொல்கிறேன் – எல்.முருகன் திருப்பரங்குன்றம் முருகப்பெருமானை வணங்கி, “நான் உங்களுடன் துணையாக நிற்கிறேன்” என்று முதலமைச்சர்...