“பிறந்த மண்ணிலேயே அகதிகளாக வாழ்கிறோம்” – வீட்டு வாடகை சுமையால் அரசுத் தரிசு நிலத்தில் குடியேறிய மக்கள் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியில், வீட்டு வாடகையைச் செலுத்த...
கடன் சுமை தாங்க முடியாமல் முதிய பெண் எடுத்த துயர முடிவு தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே, கடனைத் திருப்பிச் செலுத்த இயலாத சூழ்நிலை காரணமாக ஒரு...
திருப்பூர் புறநகர் பகுதியில் 13 வயது சிறுவன் சமூக ஊடகத்தின் மூலம் லட்சக்கணக்கில் மோசடி செய்ததாக புகார் திருப்பூர் அருகிலுள்ள கொடுவாய் பகுதியில் வசிக்கும் 13 வயது...
புதுச்சேரியில் குடும்ப அட்டையாளர் அனைவருக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு – முதல்வர் ரங்கசாமி தொடக்கம் புதுச்சேரி மாநிலத்தில் வசிக்கும் அனைத்து ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கும் பொங்கல் விழாவை...
27 ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த மண்ணை அடையும் திருச்சிலைகள்! சோழர் காலத்தைச் சேர்ந்த பாசியம்மன் சிலைகள் மீண்டும் ஊருக்கு வருவதால் பாசிப்பட்டினம் மக்கள் உணர்ச்சி பெருக்கம் ராமநாதபுரம்...
கோயில்களின் புனிதத்தையும் பாதுகாப்பையும் புறக்கணிக்கும் தமிழக அரசு – இந்து முன்னணி கண்டனம் தமிழகத்தில் உள்ள கோயில்களின் புனிதத்தையும் பாதுகாப்பையும் மாநில அரசு முறையாக கவனிக்கவில்லை என...
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு மீண்டும் நடத்தப்படுவதற்கு பாஜகதான் முக்கிய காரணம் – அண்ணாமலை பேச்சு தமிழகத்தில் மீண்டும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவதற்கு பாரதிய ஜனதா கட்சியே முக்கிய பங்காற்றியுள்ளது...
அமைச்சர் மூர்த்தியை பொதுமக்கள் சூழ்ந்து கொண்டு கடும் எதிர்ப்பு – அவனியாபுரத்தில் பரபரப்பு அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை கிராம விழா குழுவே நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை...
கூட்டணி தொடர்பான முடிவுகளை எடுக்க டிடிவி தினகரனுக்கு முழு அதிகாரம் – அமமுக பொதுக்குழு தீர்மானம் கூட்டணி அமைப்பது தொடர்பான அனைத்து முடிவுகளையும் எடுக்க அமமுக பொதுச்செயலாளர்...
சென்னை விமான நிலையம் வழியாக நைஜீரியா செல்லும் அழகிய மயில் பீடம் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து, நைஜீரியாவுக்கு அழகாக வடிவமைக்கப்பட்ட மயில் பீடம் மற்றும்...