ஆட்சிக்கு முன் 5 ஆயிரம் என்றவர்கள், ஆட்சிக்கு பின் 3 ஆயிரமா? – திமுக அரசுக்கு ஈபிஎஸ் கடும் கேள்விகள் ஆட்சியில் இல்லாத காலத்தில் பொங்கல் பரிசாக...
திருப்பரங்குன்றம் விவகாரம் – அரசின் நிலைப்பாட்டை ஏற்க மறுத்து பாஜகவில் இணைந்த திமுக நிர்வாகி திருப்பரங்குன்றம் தொடர்பான விவகாரத்தில் தமிழக அரசின் செயல்பாடுகள் திருப்தியளிக்கவில்லை என தெரிவித்து,...
ரயில்வே கேட் திறக்கக் கோரி தகராறு – கொலை மிரட்டலையும் புத்திசாலித்தனமாக சமாளித்த பெண் ஊழியர் பேராவூரணி அருகே, மருத்துவமனைக்கு செல்ல ரயில்வே கேட்டை திறக்குமாறு வலியுறுத்தி...
பாரத் டாக்சி செயலிக்கு பொதுமக்களிடையே பெரும் வரவேற்பு மத்திய அரசின் பாரத் டாக்சி செயலி, பொதுமக்களிடையே மிகுந்த ஆதரவைப் பெற்றுள்ளதாகவும், சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு அதன்...
திருப்பரங்குன்றம் தீர்ப்பு: “மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது” – அண்ணாமலை கருத்து திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலின் மலை உச்சியில் அமைந்துள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என...
சென்னை மயிலாப்பூரில் பெண் போக்குவரத்து காவலரை தாக்கிய மதுபோதைய இளைஞர்கள் – 4 பேர் கைது சென்னை மயிலாப்பூர் பகுதியில், மதுபோதையில் இருசக்கர வாகனத்தில் ஒன்-வே பாதையில்...
திருப்பரங்குன்றம் விவகாரம்: வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தீர்ப்பு திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி வழங்கிய உயர்நீதிமன்ற மதுரை கிளையின் தீர்ப்பு, உலகம் முழுவதும் உள்ள முருக...
சித்த மருத்துவ தினம்: சென்னை அரும்பாக்கத்தில் வாக்கத்தான் மற்றும் மருத்துவ முகாம் சித்த மருத்துவ தினத்தை முன்னிட்டு, சென்னை அரும்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள மத்திய சித்த மருத்துவ...
அரசு நிர்ணய விலையை விட குறைவாக கரும்பு வாங்கும் அதிகாரிகள் கரும்பு வாங்கும் பணியில் அரசு நிர்ணயித்த தொகையை முழுமையாக வழங்க வேண்டும் என, கூட்டுறவுத்துறை அலுவலர்களிடம்...
தேர்தல் தோல்வி அச்சம் காரணமாகவே முதல்வர் ஸ்டாலின் செயல்படுகிறார் – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வரவிருக்கும் தேர்தலில் தோல்வி உறுதியானதால், அதற்கான அச்சமும்...