தன்னார்வ சேவைகள் மேற்கொள்ள ஏற்ற சூழல் உருவாக்க வேண்டும் – ஆளுநரிடம் ஆர்எஸ்எஸ் மனு தமிழ்நாட்டில் வழக்கமான தன்னார்வ சேவைப் பணிகளை தடையின்றி மேற்கொள்ள ஏற்ற சூழலை...
ஜல்லிக்கட்டு காளைகளுக்கு GPS பொருத்த வேண்டும் – தமிழக அரசிடம் காளை வளர்ப்போர் கோரிக்கை பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்து...
100 நாள் வேலை திட்ட வாக்குறுதி எங்கே? – திமுக மற்றும் அதன் கூட்டணியிடம் அண்ணாமலை கேள்வி 100 நாள் வேலை திட்டம் உள்ளிட்ட தேர்தல் உறுதிமொழிகள்...
படுகர் இன மக்களுடன் இணைந்து ஹெத்தையம்மன் கோயிலில் மத்திய அமைச்சர் எல்.முருகன் வழிபாடு நீலகிரி மாவட்டத்தில் நடைபெறும் படுகர் சமூகத்தின் பாரம்பரிய பண்டிகையான ஹெத்தையம்மன் கோயில் திருவிழாவில்,...
செல்போன் திருடனை கன்னத்தில் அறைந்த முதியவர் – வைரலாகும் அதிரடி காட்சி திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதியில், தனது கைபேசியை திருட முயன்ற நபரை முதியவர் தைரியமாக...
தியாகராஜ சுவாமிகளின் ஆராதனை விழா – ஆயிரக்கணக்கான இசைக்கலைஞர்கள் இசை மரியாதை புகழ்பெற்ற சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜ சுவாமிகளின் ஆராதனை விழாவில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று இசை...
திருப்பூர் அருகே கோவில் இடிப்பு – கைது செய்யப்பட்ட பக்தர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்: அண்ணாமலை வலியுறுத்தல் திருப்பூர் அருகே நடைபெற்ற கோவில் இடிப்பு சம்பவத்தில் கைது...
சேலத்தில் பாஜக ஏற்பாட்டில் மோடி பொங்கல் விழா உற்சாகம் திருச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மோடி பொங்கல் விழாவை தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து, சேலத்திலும் பாரதிய...
திருப்பரங்குன்றம் தர்கா சந்தனக்கூடு விழா – நீதிமன்ற உத்தரவை மீறி கூடுதல் நபர்களுக்கு அனுமதி வழங்கிய காவல்துறை! நீதிமன்றத்தின் தெளிவான உத்தரவை புறக்கணித்து, திருப்பரங்குன்றம் தர்கா சந்தனக்கூடு...
“தீபத்தூணை சுடுகாட்டுடன் ஒப்பிட்ட அமைச்சர் ரகுபதி உடனே நீக்கப்பட வேண்டும்” – முதல்வருக்கு பாஜக வலியுறுத்தல் திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில், தீபத்தூணை சுடுகாட்டுடன் ஒப்பிட்டு பேசிய அமைச்சர்...