மசூதி நிர்மாணத்திற்கு எதிராகக் கவிதை வாசித்த சிறுமிக்கு போலீசார் சம்மன்!
ரஷ்யாவில் மசூதி கட்டும் திட்டத்துக்கு எதிராகக் கவிதை சொல்லிய 12 வயது சிறுமிக்கு போலீசார் சம்மன் அனுப்பி விசாரணை நடத்தியது பெரும் சர்ச்சையை...
கொடி நாள் நன்கொடை வழங்க அனைவருக்கும் ஆளுநர் ஆர்.என். ரவி வேண்டுகோள்
கொடி நாள் தினத்தை முன்னிட்டு, அனைவரும் மனதார நன்கொடைகளை வழங்க வேண்டும் என்று தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது...
இந்தியா–ரஷ்யா நெருக்கத்தை உருவாக்கியது ட்ரம்ப்; அதற்கு நோபல் பரிசு தரலாம் என்று கூறிய முன்னாள் பென்டகன் அதிகாரி – விமர்சனங்களுடன் கூடிய பின்னணி!
இந்தியா மற்றும் ரஷ்யாவுக்கிடையிலான தற்போதைய அணுக்கத்தை, அமெரிக்க முன்னாள் பென்டகன்...
தஞ்சாவூர் தலையாட்டிப் பொம்மையைப் போல் நடனமாடிய சீனப் பெண்ணின் வீடியோ வைரல்
சீனாவின் ஷென்சென் நகரில் ஒரு பெண், தஞ்சாவூரின் பிரசித்தி பெற்ற தலையாட்டிப் பொம்மையைப் போல நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக...
இலங்கையில் ₹100 கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் – 3 பேர் கைது
இலங்கையில் சுமார் 100 கோடி ரூபாய் மதிப்புடைய போதைப் பொருட்கள் அந்நாட்டு கடலோர காவல்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கல்பிட்டி கடற்கரை அருகே...