சிலிகுரியில் உள்ள தங்கும் விடுதிகளில் வங்கதேசத்தினருக்கு அனுமதி மறுப்பு
மேற்குவங்க மாநிலம், இந்தியா – வங்கதேச எல்லைப் பகுதியில் அமைந்துள்ள முக்கிய சுற்றுலா மற்றும் வர்த்தக நகரமான சிலிகுரியில், வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் தங்கும் விடுதிகளில்...
பொருளாதார வீழ்ச்சியால் புதிய நெருக்கடியில் பாகிஸ்தான் – அதிகரிக்கும் புலம்பெயர்வு
பெரும் கடன் சுமை, கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் தொடரும் அரசியல் நிலையற்ற தன்மை காரணமாக பாகிஸ்தான் தற்போது புதிய சிக்கலை எதிர்கொண்டு...
வியட்நாம் எல்லைப் பகுதிகளில் ரோபோக்களை பணியமர்த்தும் சீனா?
வியட்நாமுடன் பகிர்ந்து கொள்ளும் எல்லைப் பகுதிகளில் காவல் கண்காணிப்பு மற்றும் ஆய்வு நடவடிக்கைகளுக்காக மனித உருவ ரோபோக்களை பயன்படுத்த சீனா தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
‘வாக்கர் S2’...
நூர் கான் விமானப்படை தள தாக்குதல் – இந்திய ராணுவ நடவடிக்கையை பாகிஸ்தான் ஒப்புதல்
பாகிஸ்தானின் நூர் கான் விமானப்படை தளம் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியதாக, அந்நாட்டு துணை பிரதமரும் வெளியுறவுத்துறை...
சீனாவில் இந்திய மருத்துவருக்கு நினைவு மண்டபம் அமைப்பு
இந்திய மருத்துவர் துவாரகநாத் கோட்னிஸ் என்பவரின் சேவைகளை மதித்து, சீன அரசு அவரது நினைவாக மண்டபம் கட்டி திறந்துள்ளது.
1937-ஆம் ஆண்டில் சீனா–ஜப்பான் போரின் போது, சீன...