டெல்லி செங்கோட்டை அருகே நடந்த கார் குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு தார்மீக பொறுப்பேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய...
அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமியுடன் கலந்துரையாடி, ஒருமித்த கருத்துக்களின் அடிப்படையில் தொகுதிகள் பங்கீடு செய்யப்படும் என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
பட்டுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியது:
“தேர்தல் தேதி இன்னும்...
இரண்டாம் கட்ட சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணிகள் தொடங்கியுள்ள நிலையில், இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தமிழகத்தில் 78.09% எஸ்ஐஆர் (செயலாக்கப்பட்ட கணக்கீட்டு) படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. தேசிய அளவில்...
‘உளவியல் தாக்கம் உருவாக்கவே கருத்துக் கணிப்புகள் வெளியிடப்படுகின்றன’ – தேஜஸ்வி யாதவ்
பிஹாரில் தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) வெற்றி பெறும் என்று கூறியதை ஆர்ஜேடி தலைவர்...
தஞ்சாவூர் நீதிமன்றத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் மற்றும் முன்னாள் எம்பி உட்பட 9 பேர் ஆஜராகியுள்ளனர்.
தூத்துக்குடியில் 2018 மே 22-ஆம் தேதி நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் பலர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, திருவிடைமருதூரில் 2018 மே...