பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தம் 243 இடங்களில் ஆளும் என்டிஏ கூட்டணி 202 இடங்களை கைப்பற்றி வலுவான வெற்றி பெற்றுள்ளது. அதே வேளையில், ஆர்ஜேடி தலைமையிலான மெகா கூட்டணி 35 இடங்களாக மட்டுமே...
டிசம்பர் அல்லது ஜனவரி மாதத்திற்குள் கூட்டணி தொடர்பான துல்லியமான நிலை வெளிப்படும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற அமமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர்...
எஸ்ஐஆர் படிவத் திருத்தத்தைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தவெக தலைவர் விஜய் தனது வீடியோ உரையில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
விஜய் கூறியதாவது:
“இந்திய அரசியல் சாசனம் வழங்கியுள்ள வாக்குரிமை என்பது தமிழ்நாட்டில் வாழும் ஒவ்வொருவருக்கும்...
பிகாரில் வாக்குத் திருட்டு குறித்த ராகுல் காந்தியின் குற்றச்சாட்டை அங்குள்ள மக்கள் ஏற்கவில்லை என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:
“பிகாரில் வரலாறு காணாத வெற்றியை...
பாஜக மூத்த தலைவர் மற்றும் முன்னாள் மத்திய உள்துறை அமச்சராக இருந்த ஆர்.கே.சிங், கட்சிக்கெதிரான செயல்களில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டின் பேரில் பாஜக தலைமையினால் இடைக்காலமாக கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.
பிஹார் மாநிலத்தில் பல ஆண்டுகளாகச் செயல்பட்டு...