தமிழகத்தில் பாஜக வளர்வது போலத் தெரிகிறது, ஆனால் வளராது: நாஞ்சில் சம்பத்
தஞ்சாவூர், திருவிடைமருதூர் வட்டம், 69-சாத்தனூர் திருமூலர் கோயிலில் நடைபெற்ற திருமூலர் குருபூஜை விழாவில் பங்கேற்ற நாஞ்சில் சம்பத், பத்திரிகையாளர்களிடம் தெரிவித்ததாவது:
வரும் 2026...
ஹரியானாவில் 25 லட்சம் வாக்குகள் திருடப்பட்டதால் காங்கிரஸ் தோற்றம் – ராகுல் காந்தி
ஹரியானாவில் 2 கோடி வாக்காளர்களில் 25 லட்சம் வாக்குகள் முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்....
தமிழக மீனவர் கைது: மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் – பழனிசாமி கோரிக்கை
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு தலையிட வேண்டும் என அதிமுக பொதுச்...
தமிழகத்தில் எஸ்ஐஆர் பிரச்சினையில் எச்சரிக்கை அவசியம்: செல்வப்பெருந்தகை எச்சரிக்கை
தமிழகத்தில் வாக்காளர் விவர திருத்தம் (SIR) தொடர்பான பிரச்சினையில் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டுமென மாநில காங்கிரஸ் தலைவர் திரு.செல்வப்பெருந்தகை அறிவுறுத்தியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை...