கரூர் கூட்ட நெரிசல் விபத்து: 10-க்கும் மேற்பட்ட போலீஸாரிடம் சிபிஐ விசாரணை
கரூர் வேலுசாமிபுரத்தில் செப்டம்பர் 27 அன்று நடந்த தவெக பிரச்சாரக் கூட்ட நெரிசல் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்து, நூற்றுக்கும் மேற்பட்டோர்...
இரட்டை இலை சின்ன விவகாரம்: தேர்தல் ஆணையத்துக்கு செங்கோட்டையன் கடிதம்
அதிமுக இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் விசாரணை நடத்த வேண்டும் என்று கோபி தொகுதி எம்எல்ஏ கே.ஏ. செங்கோட்டையன், இந்திய தேர்தல்...
“பொது அமைதிக்கு ஆபத்து; சேலம் அருள் கைது செய்யப்பட வேண்டும்” — வழக்கறிஞர் கே. பாலு வலியுறுத்தல்
சேலம் அருள் தலைமையிலான குழு பாமக தொண்டர்களை தாக்கி, கொலை முயற்சி செய்ததாக குற்றம்சாட்டி, அவரை...
"சார் என்றாலே திமுக பயப்படுகிறது!" – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு
அண்ணா பல்கலைக்கழகம் விவகார சார் முதல், தேர்தல் ஆணையத்தின் எஸ்ஐஆர் வரை – எந்த ‘சார்’ என்றாலும் திமுக அஞ்சுகிறது என்று பாஜக...
“பாஜக வெளிப்படையான எதிரி… காங்கிரஸ் துரோகி” – திருச்சியில் சீமான் உரை
“பாஜக நமக்கு வெளிப்படையான எதிரி; ஆனால் காங்கிரஸ் நம்மை நம்ப வைத்து ஏமாற்றிய துரோகி” என்று நாம் தமிழர் கட்சி தலைமை...