நிகழ்ச்சியில் பங்கேற்காதது ஏன்? – அமைச்சர் காந்தியிடம் அதிருப்தி வெளிப்படுத்திய முதல்வர் ஸ்டாலின்
சென்னையில் நடைபெற்ற கைத்தறித் துறை சார்ந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாத அமைச்சர் காந்தியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடுமையாக கண்டித்ததாக தகவல்...
மாமல்லபுரத்தில் சர்வதேச சுற்றுலா உச்சி மாநாடு – முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில், இரண்டு நாட்கள் நடைபெறும் சர்வதேச அளவிலான சுற்றுலா உச்சி மாநாட்டை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி...
முதல்வர் ஸ்டாலின் ஒரு செயலையும் நிறைவேற்றவில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு
திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகளில் 10 சதவீதம் கூட முழுமையாக செயல்படுத்தப்படவில்லை என்றும், வெறும் நாடக அரசியலையே முதல்வர் மு.க.ஸ்டாலின் நடத்தி வருகிறார்...
பேரவையில் ஆளுநர் உரை நடைமுறையை ரத்து செய்ய நடவடிக்கை – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
ஒவ்வோர் ஆண்டின் தொடக்கத்தில் சட்டப்பேரவையில் ஆளுநர் உரை வாசிக்கும் மரபை நீக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர்...
மாடுபிடி வீரர்களுக்கு அரசு பணியில் முன்னுரிமை – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
அலங்காநல்லூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை நேரில் பார்வையிட்ட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சிறப்பாக செயல்படும் மாடுபிடி வீரர்களுக்கு கால்நடை பராமரிப்பு துறையில்...