டெல்லியில் சமீபத்தில் ஏற்பட்ட குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக, அல்-பலா மருத்துவக் கல்லூரி தொடர்புடைய 25 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.
கடந்த 10-ஆம் தேதி இரவில், டெல்லி செங்கோட்டை அருகே...
ஜாக்டோ ஜியோ போராடுவது அவர்களது உரிமை என, அந்த போராட்டத்தை திமுக அரசு தூண்ட வேண்டிய அவசியம் இல்லை என தமிழக சட்டப்பேரவை தலைவர் மு. அப்பாவு தெரிவித்தார். அவர்களது நலனுக்கேற்ப தேவையான...
நெல்லையில் மென்பொருள் பொறியாளர் கவின் கொலை சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சார்பு ஆய்வாளர் சரவணன் தாக்கல் செய்த ஜாமீன் மனு உயர் நீதிமன்றம் தற்காலிகமாக விசாரணைக்கு ஒத்திவைத்துள்ளது.
நெல்லை கவின், காதல் விவகாரம் காரணமாக...
சேமிப்பு கிடங்கு திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டது என அரசு தெரிவித்திருக்கும் ரூ.309 கோடி தொகையின் நிலைமை குறித்து, திமுக அரசை எதிர்த்து பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தன் எக்ஸ் பதிவில் கேள்வி...
போர்ச்சுகல் தேசிய அணியின் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பை வெள்ளை மாளிகையில் சந்திக்க உள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
வரும் செவ்வாயன்று, சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசரும் பிரதமருமான முகமது...