ரஃபேலில் பறந்தார் குடியரசுத் தலைவர் முர்மு
இந்தியாவின் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, நேற்று ரஃபேல் போர் விமானத்தில் பறந்து வரலாற்றுச் சாதனை படைத்தார். இதன் மூலம் சுகோய் மற்றும் ரஃபேல் ஆகிய இரு...
பணியினர் நியமன முறைகேடு: சிபிஐ விசாரணை கோரி அரசியல் கட்சிகள் வலியுறுத்தல்
நகராட்சி நிர்வாகத் துறையின் 2,538 பணியிட நியமனத்தில் முறைகேடு நடந்ததாக கூறப்படும் விவகாரத்தில், சிபிஐ விசாரணை அவசியம் என பல அரசியல்...
உலக அமைதிக்குப் இந்தியா–ஜப்பான் உறவு முக்கியம்: மோடி
சமீபத்தில் ஜப்பான் பிரதமராக பதவியேற்ற சனே தகைச்சியுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் பேசி வாழ்த்துத் தெரிவித்தார். உலக அமைதி மற்றும் நிலைத்தன்மைக்காக இந்தியா–ஜப்பான் உறவு...
சென்னை ஓபன் டென்னிஸ்: தொடர்ந்து 2-வது நாளும் போட்டிகள் ரத்து
நுங்கம்பாக்கம் எஸ்டிஏடி டென்னிஸ் மைதானத்தில் நடைபெற்றுவரும் சென்னை ஓபன் மகளிர் சர்வதேச டென்னிஸ் தொடர், முன் திட்டமிடப்பட்டபடி இரண்டு நாட்களாக தொடங்க முடியாமல்...
சாதாரண மக்களையே குற்றவாளிகளாக பார்க்கும் நிலை உருவாகியுள்ளது — பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி கடும் கண்டனம்
சென்னையில் நடைபெற்ற ‘வள்ளுவன்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசும்போது, பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி,...