கபடி வீராங்கனை கார்த்திகாவிற்கு அரசு வீடு வழங்க கோரிக்கை: பல அரசியல் கட்சிகள் வலியுறுத்தல்
ஆசிய இளையோர் போட்டியில் தங்கம் வென்ற இந்திய மகளிர் கபடி அணியின் துணை கேப்டனும், சென்னை கண்ணகி நகரைச்...
முதலீட்டாளர்கள் வெளியேற மத்திய அரசே காரணம்: கர்நாடக அமைச்சர் குற்றச்சாட்டு
கர்நாடக தொழில் துறை அமைச்சர் எம்.பி. பாட்டீல் மைசூருவில் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது:
கர்நாடகாவில் தொழில் அமைக்க உலகத் தரத்திலான வசதிகள் உள்ளன. இருப்பினும்,...
உக்ரைன் படைகளிடம் சரணடைந்த இந்திய இளைஞர்
ரஷ்ய ராணுவத்துக்காக போரில் ஈடுபட்ட இந்திய இளைஞர் ஒருவர் உக்ரைன் படைகளிடம் சரணடைந்ததாக உக்ரைன் பக்கம் கூறியுள்ளது. குஜராத் மாநிலத்தைச் சேர்ந்ததாக கூறிக் கொள்ளும் மஜோதி சாஹில்...
பனையூர் கட்சி தலைவர் கொடுத்த ‘அறிவிப்பு டோஸ்’ | உள்ளே விளையாடிய உள்குத்து!
பனையூர் கட்சியின் தலைவரைச் சுற்றி இப்போது புதிய கலக்கமே நடக்கிறதாம். ‘நெரிசல்’ விவகாரத்துக்குப் பிறகு மேடைக்கு வந்தால் எதிரொலி வரும்...
சிறுநீரக திருட்டு வழக்கில் மூவர் கைது; உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்
நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற சிறுநீரக திருட்டு சம்பவத்தை சிபிஐக்கு மாற்றி விசாரிக்க வேண்டுமென பரமக்குடி பகுதியைச் சேர்ந்த சத்தீஸ்வரன் உயர் நீதிமன்ற...