தப்பியோடிய ரவுடியை பிடிக்க முடியாமல் சிக்கலில் போலீசார்
தப்பியோடிய ரவுடியை பிடிக்க முடியாமல் போலீசார் சிக்கலில் தென்காசி மாவட்டம் கடையம் அருகேயுள்ள மலைப்பகுதியில் மறைந்து கிடப்பதாகக் கூறப்படும் ரவுடி பாலமுருகனை பிடிக்க காவல்துறையினர் தீவிரமாக தேடிவருகின்றனர்....



