சபரிமலை கோயிலில் குடவோலை முறையில் புதிய மேல்சாந்திகள் தேர்வு
புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் குடவோலை முறையில் புதிய மேல்சாந்திகள் தேர்வு செய்யப்பட்டனர்.
சபரிமலையில் அனைத்து பூஜைகளும் தந்திரி தலைமையில், மேல்சாந்திகள் எனப்படும் தலைமை அர்ச்சகர்கள்...
‘ஜுகாரி கிராஸ்’ நாவல் திரைப்படமாகிறது — நாயகனாக ராஜ் பி. ஷெட்டி
பிரபல எழுத்தாளர் பூர்ணச்சந்திர தேஜஸ்வியின் புகழ்பெற்ற நாவல் ‘ஜுகாரி கிராஸ்’, அதே பெயரில் திரைப்படமாக உருவாகிறது.
இந்தப் படத்தை குருதத்த கனிகா இயக்கவுள்ளார்....
கோயில்கள், மடங்களின் நிதி–சொத்துகள் தொடர்பான உத்தரவுகளை இணையத்தில் வெளியிட வழக்கு
கோயில்கள் மற்றும் மடங்களின் நிதி, சொத்துகள் தொடர்பான அரசாணைகள், டெண்டர் அறிவிப்புகள் மற்றும் அனுமதி உத்தரவுகளை அறநிலையத் துறை இணையதளத்தில் உடனுக்குடன் வெளியிட...
பிற்படுத்தப்பட்டோருக்கு 42% இடஒதுக்கீடு கோரி தெலங்கானாவில் பந்த்
பிற்படுத்தப்பட்டோருக்கான 42 சதவீத இடஒதுக்கீட்டை வலியுறுத்தி தெலங்கானா முழுவதும் நேற்று பந்த் நடத்தப்பட்டது.
இந்த பந்த் போராட்டத்தில் ஆளும் காங்கிரஸ், பாஜக, பிஆர்எஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும்...
மொசாம்பிக்கில் படகு கவிழ்ந்த விபத்தில் 3 இந்தியர்கள் பலி
கிழக்கு ஆப்பிரிக்க நாடான மொசாம்பிக்கில் ஏற்பட்ட படகு விபத்தில் மூன்று இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்.
மொசாம்பிக் நாட்டின் மத்திய பகுதியில் உள்ள பெய்ரா துறைமுகத்திலிருந்து இரண்டு நாட்களுக்கு...