தெற்கு ரயில்வே 17 நாட்களில் 85 சரக்கு ரயில்களை இயக்கி சாதனை
சரக்குகளை கையாளும் நிறுவனங்களை ஊக்கப்படுத்தும் வகையில், தெற்கு ரயில்வே பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. அந்த முயற்சியின் ஒரு பகுதியாக, தமிழ்நாடு...
சுவாச நோய்களுக்கு மருந்து: இந்தியாவில் கண்டுபிடிப்பு
மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் (தனிப் பொறுப்பு) ஜிதேந்திர சிங் நேற்று தெரிவித்ததாவது:
இந்தியாவில் முதல் முறையாக ‘நபித்ரோமைசின்’ என்ற பெயரில் ஒரு புதிய ஆன்டிபயாட்டிக்...
நெப்போலியன் காலத்து நகைகள் கொள்ளை: பிரான்ஸ் நாட்டின் அருங்காட்சியகம் மூடல்
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் உள்ள இலூவா அருங்காட்சியகம் உலகப் புகழ்பெற்றது. இங்கு மோனாலிசா ஓவியம் உட்பட வரலாற்று சிறப்புமிக்க 33,000 கலைப்பொருட்கள், சிற்பங்கள்,...
கோயில் சொத்துகளை கபளீகரம் செய்ய திமுகவுக்கு ஏன் அவ்வளவு வேகம்? — இந்து முன்னணி கேள்வி
இந்து முன்னணி, கோயில் சொத்துகளை கபளீகரம் செய்ய திமுக ஏன் அவ்வளவு வேகம் காட்டுகிறது என்று கேள்வி...
திருச்செந்தூர் முருகன் கோயிலில் கந்த சஷ்டி திருவிழா அக்டோபர் 22ஆம் தேதி தொடக்கம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பிரசித்தி பெற்ற கந்த சஷ்டி திருவிழா வரும் அக்டோபர் 22ஆம் தேதி தொடங்குகிறது.
இதையொட்டி அன்று...